உ.பி., கலவர பகுதிக்கு சென்ற மத்திய அமைச்சர் கைது : மாயாவதி அரசுக்கு சிக்கல் தர காங்., முடிவு

posted in: அரசியல் | 0

நொய்டா : உ.பி.,யில், கலவரம் நடந்த பகுதிக்கு செல்ல முயன்ற, மத்திய இணை அமைச்சர் சச்சின் பைலட், நேற்று கைது செய்யப்பட்டார்.

அரிசி, கோதுமை ஏற்றுமதி மத்திய அரசு பரிசீலனை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு அதிகரித்துள்ளதால், இவற்றை ஏற்றுமதி செய்ய அரசு ஆலோசித்து வருகிறது.கடந்தாண்டு, கோதுமை உற்பத்தி, எட்டு கோடியே, 7 லட்சம் டன்னாக இருந்தது.

ஐ.நா.வில் இடம்பெறுவதற்கான தகுதிகள் இந்தியாவிற்கு உள்ளதா என்பது சந்தேகமே: சர்வதேச கண்காணிப்பு அமைப்பு

posted in: உலகம் | 0

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா உட்பட 14 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்

posted in: அரசியல் | 0

திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

posted in: உலகம் | 0

லண்டன் : “”பாகிஸ்தானில் மேலும் ஒரு பயங்கரவாதத் தலைவர் இருப்பது கண்டறியப்பட்டால், அபோதாபாத் ராணுவ நடவடிக்கை போல இன்னொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

திருச்சி இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை ஆஜராகவும் உத்தரவு

posted in: மற்றவை | 0

மதுரை : திருச்சியில் பெண் தற்கொலை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி கணவர் உட்பட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, வழக்கு ஆவணங்களுடன் மே 25ல் நேரில் ஆஜராகும்படி கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டது.

கனிமொழியை ஜாமீனில் எடுக்க மு.க.அழகிரி டெல்லி விரைகிறார்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

வெற்றியுடன் விடைபெற்றார் வார்ன்! * மீண்டும் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வாட்சன் “ஆல்-ரவுண்டராக’ ஜொலிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பிளஸ் 2 மாணவர்கள் ஆன்லைனில் வேலை வாய்ப்புபதிவு

posted in: கல்வி | 0

பிளஸ் 2 முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு பதிவினை பள்ளிகளிலேயே மேற்கொள்வதால், பதிவு மூப்பில் குளறுபடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று காலை டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, சன் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.