நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம், எங்களை விடுவியுங்கள் என்ற குரலே முகாம் முழுவதிலும் கேட்கிறது: பி.பி.ஸி. செய்தியாளர் விவரிப்பு

posted in: உலகம் | 0

குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம். மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரிதாபக்குரலே முகாமகள் எங்கும் கேட்கிறது என, பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் டொஸ்டருடன் அங்கு விஜயம் மேற்கொண்ட பி.பி.ஸி.செய்தியாளர் சார்ள்ஸ் ஹவிலான்ட் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா வெள்ள பாதிப்பு : அரசுக்கு தலா 30 கோடி ரூபாய் – டெக் நிறுவனங்கள் உதவிக்கரம்

பெங்களூரு : கார்நாடகாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு வீடுகளை கட்டித்தர முன்வந்துள்ளது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயலப்டும் டெக்னாலஜி நிறுவனங்கள்.

மீண்டு’வந்த மதுரை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்

posted in: மற்றவை | 0

மதுரை : கடத்தப்பட்ட மதுரை மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன் நேற்று இரவு கடத்தல்காரர்களிடமிருந்து “மீண்டு’ வந்தார். முருகேசன் நேற்று காலை “வாக்கிங்’ சென்றபோது ஒரு வேனில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு எதையும் செய்யவில்லை: மணி புகார்

posted in: அரசியல் | 0

சேலம்: “”இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக, தமிழக அரசு இதுவரை எதையும் செய்யவில்லை,” என பா.ம.க., தலைவர் மணி புகார் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில், அவர் கூறியதாவது:

கணவன், மனைவி தனித்தனி நபர்கள் என்பதால் தனித்தனி காஸ் இணைப்பு பெறலாம்: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

மதுரை: “குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனி நபர்கள் என்பதால் அவர்கள் தனித்தனி காஸ் இணைப்பு பெற தகுதியானவர்கள்’ என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த ரிட் அப்பீல் மனு:

செய்தி ஆசிரியர் லெனினை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் – தினமலர்

posted in: மற்றவை | 0

சென்னை: செய்தி ஆசிரியர் லெனினை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்ததாக தினமலர் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார்.

விமான பணிப்பெண் மரணம்: சி.பி.ஐ., விசாரணை கேட்டு மனு

posted in: கோர்ட் | 0

சென்னை: விமான பணிப்பெண் மரணம் குறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவரது தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். பீகார் மாநிலம் சாகர்சா மாவட்டத்தைச் சேர்ந்த பிஜய் குமார் பகத் என்பவர் சார்பில், வக்கீல் பழனிமுத்து தாக்கல் செய்த மனு

ஆப்கனில் இந்திய தூதரகம் முன்பு குண்டுவெடிப்பு ; 14 பேர் பலி

posted in: உலகம் | 0

காபூல்: ஆப்கனில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாயினர். பலர் காயமுற்றனர். காலையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் இது போன்று அலுவலகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆந்திராவை உருக்குலைத்த வெள்ளச் சேதம் ரூ.12 ஆயிரம் கோடி

posted in: மற்றவை | 0

ஐதராபாத் : ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு காரணமாக, 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முக்கிய அணைகளில் இருந்து கட்டுக்கடங்காத அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், விஜயவாடா மற்றும் 400 கிராமங்கள் தொடர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன.

எஸ்.பீ.ஐ., லைப் நிறுவனத்தை விஞ்சிய ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்சியல்

புதுடில்லி: புதிய பிரிமியம் வருவாய் ஈட்டுவதில் எஸ்.பீ.ஐ., லைப் நிறுவனத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., விஞ்சி உள்ளது. தனியார்ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்சியல் நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் ரூ. 1, 725 கோடியை புதிய பிரிமியம் வருவாயாக ஈட்டியுள்ளது.