நாடு முழுவதும் ஒரே மாதிரி வரித்திட்டம் : மத்திய அமைச்சர் தகவல்

posted in: அரசியல் | 0

சென்னை: பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரித் திட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில், இன்டர்நெட்டில், வரிகளை செலுத்துவதற்கான இன்டர்நெட் முகவரியை, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்நேற்று துவக்கிவைத்தார்.

கல்லூரி அதிபர் ராஜா உடல்நிலை: மருத்துவ குழு அமைக்க உத்தரவு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ஆலடி அருணா கொலை வழக்கில் தண்டனை பெற்ற, கல்லூரி அதிபர் எஸ்.ஏ. ராஜாவின் உடல் நிலையை பரிசோதனை செய்வதற்காக, மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒன்றை அமைக்க , தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் நூலிழையில் விபத்திலிருந்து தப்பியது

posted in: மற்றவை | 0

ஆந்திராவில் வெள்ள சேதத்தை பார்வையிட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் உயரமான கட்டிடத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கிச் சென்றது. பைலட் அதிரடியாக செயல்பட்டு சட்டென திருப்பியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. நாயுடு ஆபத்தின்றி தப்பினார்.

போர்க்களத்தின் கடைசி நாளில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, பொட்டு அம்மான் தற்கொலை: “த நேசன்” பத்திரிகை புதிய தகவல்கள்

posted in: உலகம் | 0

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக இலங்கையின் ஆங்கில பத்திரிகையான “த நேசன்” செய்தி வெளியி்ட்டுள்ளது.

இன்ஜீனியரிங்,பாலிடெக்., கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு கடும் ஆள்பற்றாக்குறை

posted in: கல்வி | 0

சேலம்: இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளுக்கு கடும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் கிடைப்பதில் கடும் பற்றாக்குறை காணப்படுகிறது.

போனசை அதிகரிக்க காஸ் நிரப்பும் தொழிலாளர்கள் போராட்டம்: காஸ் வினியோகம் முடங்கும் அபாயம்

சமையல் காஸ் நிரப்பும், ‘பாட்டிலிங் பிளான்டு’களில், போனஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது; இதனால், காஸ் வினியோகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம், காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

நெருப்போடு விளையாடுபவன் ; விண்வெளின்னா எனக்கு ப்பூ., அள்ளிக்கொடுத்தார் 160 கோடி ரூபாய்

posted in: உலகம் | 0

கசகஸ்தான்: கனடா நாட்டு சர்க்கஸ் நிறுவன உரிமையாளர் 160 கோடி ரூபாய் கொடுத்து ரஷ்ய விண்கலத்தில், விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைத்துள்ளன.

நடுவானில் விமானம் பறக்கும்போது பைலட்டுக்கும் பணியாளர்களுக்கும் மோதல்: கதிகலங்கினர் பயணிகள்

posted in: மற்றவை | 0

ஷார்ஜாவிலிருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், பைலட்கள் மற்றும் விமான பணியாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பயணிகள் கதிகலங்கினர்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக அணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறது. திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடிய கட்சியின் நிர்வாகக்குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்

posted in: அரசியல் | 0

காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நாள் விழாவில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.