இடம்பெயர் மக்கள் மத்தியில் நூறு பிரபாகரன்களை உருவாக்குகின்றார் ஜனாதிபதி: மங்கள சமரவீர
வவுனியா இடம்பெயர் முகாம்களில் உள்ள மக்களை மிக மோசமாக நடத்தி, அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை ஜனாதிபதி உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.
வவுனியா இடம்பெயர் முகாம்களில் உள்ள மக்களை மிக மோசமாக நடத்தி, அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை ஜனாதிபதி உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.
புதுடில்லி: வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள், நம்நாட்டில் மருத்துவத் தொழிலை செய்ய வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தகுதி தேர்வை எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
சென்னை: இந்தியாவின் சிறிய ரக கார் சந்தையில், அமெரிக்காவின் போர்டு கார் நிறுவனமும் நுழைந்து விட்டது. இந்நிறுவனம், சமீபத்தில் தனது, பிகோ காரை அறிமுகப்படுத்தியது. சென்னை மறைமலையடிகள் நகரில் போர்டு நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு தான், புதிய பிகோ கார் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஜம்மு: இளம் பெண்ணை கடத்த வந்த பயங்கரவாதிகளை அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சுட்டு ஒட. ஓட விரட்டிய சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு சற்று உற்சாகத்தையும் புது தெம்பையும் கொடுத்திருக்கிறது. புலியை முறத்தால் விரட்டிய காலம் போய் துப்பாக்கியால் பயங்கரவாதியை விரட்டும் நிலைக்கு பெண்கள் வீரம் அடைந்துள்ளனர்.
மும்பை: எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டியூப்ரோ) நிறுவனத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த ஆர்டர் கிடைத்ததை தொடர்ந்து இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று 0.61 சதவீதம் அதிகரித்தன.
புதுக்கோட்டை: “தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடை விதிப்பது குறித்து, பரிசீலனை செய்யப்படும்’ என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரை: மருத்துவ படிப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரக்குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த நிரஞ்சனா, புதுக்கோட்டை ஜான்சிராணி தாக்கல் செய்த ரிட் மனு: நாங்கள் சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரக்குழந்தைகள்.
அமெரிக்காவில் துப்பாக்கி ரவைகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் கிராக்கியை ஈடுசெய்ய ஆயுத உற்பத்தியாளர்கள் திண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
1998ஆம் ஆண்டில் போக்ரானில் நடத்திய ஹைட்ரஜன் அணு குண்டு சோதனை குறித்த சர்ச்சை தேவையற்றது என்று கூறிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், 200 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தும் அணு குண்டை தயாரிக்கும் வல்லமை பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.