எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தின் ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக போட்டியிடவுள்ளனர்

posted in: உலகம் | 0

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் சுட்டமைப்பின் சார்பில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கலை, அறிவியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப படிப்புகள் –

posted in: கல்வி | 0

சென்னை: “கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, கூடுதலாக தொழில்நுட்ப படிப்பு வழங்கும் திட்டம் துவக்கப்படும்,” என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

ரப்பர் உற்பத்தியில் தென்மாநிலங்கள் முதலிடம்

குன்னூர்: ரப்பர் உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது; மொத்த ரப்பர் உற்பத்தியில் கேரளாவின் பங்களிப்பு மட்டும் 91.5 சதவீதமாக உள்ளது. தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) தோட்டப்பயிர் சாகுபடி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

சீன விமானப் படையோடு ஒப்பிட்டால்…உண்மையைச் சொல்கிறார் தளபதி நாயக்

posted in: மற்றவை | 0

காந்தி நகர்: “”விமானப் படை விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. சீன விமானப் படையோடு ஒப்பிடுகையில், மூன்றில் ஒரு பங்கே இந்தியாவில் உள்ளது. இந்திய விமானப் படையில் பணியாற்றும் பைலட்டுகளில், 100க்கும் மேற்பட்டோர் வி.ஆர்.எஸ்., கேட்டு விண்ணப்பித்துள்ளனர்,” என, விமானப் படை தலைமை தளபதி பி.வி.நாயக் கூறியுள்ளார்.

உரிய வாடகை செலுத்தாத விமானங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட்டில் வழக்கு

posted in: கோர்ட் | 0

சென்னை: உரிய வாடகை செலுத்தாததால், குத்தகைக்கு விடப்பட்ட இரண்டு விமானங்களை பறிமுதல் செய்வதற்கு அட்வகேட் கமிஷனரை நியமிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வெளிநாட்டு நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இரண்டு மாத பாக்கித் தொகையை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை, வரும் 1ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் உயர் பதவியில் 9 இந்தியர்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒன்பது பேர், வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சிலர் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு உலக வங்கி 4.345 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி

வாஷிங்டன் : இந்தியாவுக்கு உலக வங்கி 4.345 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. உலக வங்கி நேற்று ஐந்து நாடுகளுக்கு கடன் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

மன்மோகன் இன்று பயணம் : சிக்கன திட்டம் கடைபிடிப்பு

posted in: அரசியல் | 0

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் நான்கு நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். அதில் சிக்கன திட்டமாக உடன் செல்லும் அதிகாரிகள் இருவர் குறைக்கப்பட்டனர். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம், ஜி-20 உச்சிமாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் … Continued

7 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-14 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

posted in: மற்றவை | 0

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிஎஸ்எல்வி சி-14 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.