எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தின் ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக போட்டியிடவுள்ளனர்
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் சுட்டமைப்பின் சார்பில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.