லக்னோ சிறுமிக்கு யோகம் : நியூயார்க் மாநாட்டில் பேசுகிறார்

posted in: உலகம் | 0

நியூயார்க் : காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நியூயார்க்கில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டில், லக்னோவைச் சேர்ந்த 13 வயது சிறுமி உரை நிகழ்த்துகிறார்.நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., பொதுச் சபையில் மாநாடு நடக்கிறது. ஐ.நா., சபை பொதுச் செயலர் பான்-கி-மூன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் … Continued

முல்லை பெரியாறு பிரச்னை: மத்திய அரசுக்கு எதிர்ப்பு: முதல்வர் கருணாநிதி உறுதி

posted in: அரசியல் | 0

சென்னை: “முல்லைப் பெரியாறு அணை குறித்த செய்திகளைக் கண்டு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை’ என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள, “கேள்வி – பதில்’ அறிக்கை:

இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்

posted in: உலகம் | 0

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு … Continued

எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த முடியாது: அரசாங்கம்

posted in: உலகம் | 0

எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழக மாவட்டங்களுக்கான ரேங்கிங் – மதுரைக்கு 23வது இடம் – அரசு அதிருப்தி

சென்னை: தமிழக மாவட்டங்களில் உள்ள வாழ்நிலை நிலவரம் மற்றும் வர்த்தகம், தொழில் தொடர்பான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முதல் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மதுரைக்கு 23வது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ராமநாதபுரத்திற்கு 22வது ரேங்க் தந்துள்ளனர். இந்த தர வரிசைப் பட்டியலுக்கு தமிழக அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

எல்லையில் சீன ஊடுருவல்: தவறான செய்தி வெளியிட்டதாக 2 நிருபர்கள் மீது வழக்கு

posted in: மற்றவை | 0

இந்திய எல்லையில் சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தவறாக செய்தி வெளியிட்ட இரண்டு செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்விரு செய்தியாளர்களும் முன்னணி செய்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்களாவர்.

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு ஐகோர்ட் ‘அபராதம்’: நீதிபதி நாகமுத்து அதிரடி உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: “தகுதி மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்தவர்களைச் சேர்த்ததால், ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5,000 ரூபாய் வீதம், புதுச்சேரி அரசிடம், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் செலுத்த வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்களை சேர்க்க, பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என, தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அரசு பள்ளிகளிலும் ஆங்கில வகுப்புகள் துவக்கம்?: சமச்சீர் கல்வியால் வாய்ப்பு

posted in: மற்றவை | 0

சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருவதால், தனியார் பள்ளிகளைப் போல் அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் துவக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இருப்பதால், ஆரம்பப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்பை துவக்க வேண்டும் என, பெற்றோர் … Continued

பணக்காரர்களுக்கு ஆட்சி: மாயாவதி புகார்

posted in: அரசியல் | 0

ஜிந்த்(அரியானா):”அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவில்லை; பணக்காரர்களுக்காக ஆட்சி நடக்கிறது;’ என்று காங்., ஆட்சியை மாயாவதி கடுமையாக தாக்கியுள்ளார்.அரியானா மாநிலத்தில் அக்., 13ல் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, தனது கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிரசாரம் செய்வதற்காக, மாயாவதி அங்கு சென்றார்.

நாய் விலை 3 கோடி ரூபாய்: வரவேற்க 30 கார்கள்

posted in: உலகம் | 0

பீஜிங்:அரிய வகை வேட்டை நாய்க்கு மூன்று கோடி ரூபாய் செலவழித்து, அதை வரவேற்க 30 விலையுயர்ந்த கார்களையும் வாடகைக்கு எடுத்துள்ளார் ஒரு சீனப் பெண்மணி.மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனப் பொருளாதாரத்தின் அபரிமித வளர்ச்சியால் அந்நாட்டில் நிறைய கோடீஸ்வரர்கள் உருவாகி வருகின்றனர்.