பேனசோனிக் நிறுவனத்தின் புதிய ரக ரோபடிக் படுக்கை

டோக்கியோ: எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னனியில் உள்ள பேனசோனிக் நிறுவனம் புதிதாக ரோபடிக் படுக்கை ஒன்றை அறிமுகம் செய்கிறது. இந்த ரோபடிக் படுக்கையை படுக்கை மற்றும் வீல் சேராக உபயோகிக்கலாம்.

அனைத்து போலீஸ் நிலையங்களும் இணைப்பு ரூ.2,000 கோடி செலவழிக்க மத்திய அரசு முடிவு

posted in: அரசியல் | 0

புதுடில்லி:பயங்கரவாத சவால்களை சமாளிக்க, நாட்டில் உள்ள 16 ஆயிரம் போலீஸ் நிலையங்களையும், ஒரே நெட்வொர்க்கின் கீழ் கொண்டு வரும், இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், வரும் 2011-12ம் ஆண்டு செயல்பட துவங்கும் என, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

30 லட்சம் லிட்டர் பாலை தரையில் கொட்டி எதிர்ப்பு

posted in: உலகம் | 0

பிரசல்ஸ்:பெல்ஜியம் நாட்டில் பாலுக்கு கூடுதல் விலை அளிக்கக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் 30 லட்சம் லிட்டர் பாலை விளைநிலத்தில் கொட்டி எதிர்ப்பைக் காட்டினர் .பெல்ஜியம் நாட்டில் ஒரு கிலோ பால் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை தங்களுக்கு கட்டுபடியாகவில்லை.

பொக்ரான்-2 அணுகுண்டு சோதனை குறித்து விசாரணை வேண்டும்: விஞ்ஞானி சந்தானம்

posted in: மற்றவை | 0

கடந்த 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை எந்த அளவுக்கு வெற்றி அடைந்தது என்பது குறித்து நடுநிலைக் குழு மூலம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) முன்னாள் விஞ்ஞானி கே. சந்தானம் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

அதிகமாக படித்ததை காட்டி வேலை வழங்க தயங்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை: “அதிகமாக படித்ததை காரணம் காட்டி வேலை வாய்ப்பு வழங்க தயங்கக் கூடாது’ என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது. சிவகங்கை மாவட்டம் மித்ரவயல் சேந்தங்குடியை சேர்ந்த வடிவுக்கரசு தாக்கல் செய்த ரிட் மனு: அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டேன்.

மீண்டும் ஊதியத்தை உயர்த்தும் ஐடி நிறுவனங்கள்!

பெங்களூர்: சம்பள உயர்வு, பதவி உயர்வு, புதிய நியமனங்கள் போன்றவற்றை நிறுத்தி வைத்திருந்ததை மீண்டும் தளர்த்த முடிவு செய்துள்ள ஐடி நிறுவனங்கள்.

மீண்டும் ஒரு செப்டம்பர் 11 தாக்குதல்?-ஆப்கான் வாலிபரிடம் யுஎஸ் விசாரணை

posted in: உலகம் | 0

நியூயார்க்: அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்பிஐ ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தீவிரவிசாரணைமேற்கொண்டு வருகிறது. அவருக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீண்டும் ஒரு செப்டம்பர் 11 போன்ற தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் அமெரி்க்கா சந்தேகமடைந்துள்ளது.

அதிகரிக்கும் அனாவசியமான அரசு விடுமுறைகள்

posted in: மற்றவை | 0

அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு தவிர, ஆண்டுக்கு 25 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டும், கூடுதலாக ஆந்திர முதல்வர் மரணம் போன்றவற்றுக்காக அவ்வப்போது விடுமுறை அளிப்பதால், அரசுப் பணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. மற்ற ஊழியர்களைப் போலவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, வாரம் ஒரு நாள் தான் விடுமுறை விடப்பட்டு வந்தது. வேலை நாட்களில், அலுவலகங்களில் ஆகும் … Continued

சாதித்துக் காட்டியது இந்தியா

கொழும்பு:இலங்கை மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பின் முத்தரப்பு கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது இந்திய அணி. சொந்த மண்ணில் கோப்பையை தவற விட்ட இலங்கை அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பின்: முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.

இரண்டாயிரத்து 55 கோடி ரூபாய் முதலீடு: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

மைசூரூ: மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது, இன் போசிஸ் நிறுவனம் என, காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித் துள் ளார். மைசூரில் நேற்று, இன் போசிஸ் நிறுவனத்தின் சர்வதேச கல்வி மையத் தை, காங்கிரஸ் தலைவர் சோனியா திறந்து வைத் தார். அப்போது அவர் பேசியதாவது: