மதுரை மேலூர் அருகே கோயிலுக்குள் அம்மனாக குடிபுகுந்த சிறுமிகள்

posted in: மற்றவை | 0

மேலூர் அருகே ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடந்த நிகழ்ச்சியில் அம்மன் அலங்காரத்தில் இருந்த 73 சிறுமிகளில் 7 பேரை தேர்வு செய்து பூசாரி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

போலீஸ் படையை நவீனப்படுத்த வேண்டும்: மன்மோகன் வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

போலீஸ் படையை நவீனப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். போலீஸ் ஐ.ஜி.க்கள் மற்றும் டைரக்டர் ஜெனரல்கள் மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் தொடர்கிறது: முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா

posted in: உலகம் | 0

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறினார். இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஒரு வார பயணமாக நேற்று கேரளா வந்தார்.

கியர்லெஸ் ஸ்கூட்டர்: மஹிந்தரா அறிமுகம்

புதுடில்லி: கைனடிக் ஹோண்டா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள, மஹிந்தரா அண்ட் மஹிந்தரா நிறுவனம், புதிதாக இரண்டு கியர்லெஸ் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பமா?; அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்

posted in: உலகம் | 0

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இந்தியா – மங்கோலியா அணுசக்தி உடன்பாடு

posted in: உலகம் | 0

மங்கோலிய நாட்டுடன் அணுசக்தி உடன்பாடு உள்பட 5 உடன்பாடுகளை இந்தியா செய்து கொண்டுள்ளது. இந்தியா மீது அணு எரிபொருள் சப்ளை நாடுகள் (என்எஸ்ஜி) விதித்திருந்த 34 ஆண்டுகால தடை நீங்கிய பின்னர் இந்தியா அணுசக்தி உடன்பாடு செய்துகொள்ளும் 6-வது நாடு மங்கோலியா.

ஹிதேந்திரன் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி சாவு

posted in: மற்றவை | 0

ஹிந்திரன் இதயம் பொருத்தப்பட்ட பெங்களூர் சிறுமி, துரதிர்ஷ்டவசமாக நேற்று இறந்தாள். பெங்களூரை சேர்ந்தவர் சேகர், டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அபிராமி (9). இவள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். அதற்காக சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள்.

3,000 கால்நடை பணியாளர் 2 ஆண்டில் நியமிக்க முடிவு

posted in: அரசியல் | 0

சென்னை:””தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும் ஆய்வின் பயன் உழவர்களைச் சென்றடைய ஏதுவாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 3,000 ஆயிரம் கால்நடைப் பணியாளர்கள் நியமிக்கப் படுவர்,” என தமிழக ஊரகத் தொழில் வளர்ச்சி மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.

அதிக வாய்ப்புகளை கொண்ட ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்

posted in: கல்வி | 0

வரும் 2012ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில், மருத்துவ சுற்றுலாத்துறையின் மதிப்பு 10,000 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்ற காப்பீடு திட்டம்

புதுடில்லி: பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்ற காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்த உள்ளதாக பெண்கள் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.