வன்னி முகாம்-10000 தமிழர்கள் விடுதலை!

posted in: உலகம் | 0

வன்னி: மெனிக் பாம் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்படிருந்த 3 லட்சம் தமிழர்களில் 10000 பேரை மட்டும் இலங்கை ராணுவம் நேற்று விடுவித்துள்ளது.

தனியார் மருத்துவர்களைப் போல் அரசு மருத்துவர்களுக்கும் விரைவில் ஊதிய உயர்வு: அமைச்சர் தகவல்

posted in: அரசியல் | 0

திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில், ‘‘மகளிர் சிறப்பு சிறுநீரியல், மகளிர் நோயியல் மற்றும் மகளிர் பிறப்பு பாதை மறுசீரமைப்பு உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு’’ திறப்பு விழா நேற்று நடந்தது.

கோவை ஐ.டி பூங்கா ஜனவரியில் திறப்பு – அமைச்சர் பூங்கோதை

கோவை: கோவை ஐ.டி பூங்கா அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார். கோவையில் பூங்கோதை செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1

posted in: மற்றவை | 0

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது.

7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு 7 சதவீத வட்டியில் குறுகியகால பயிர்க் கடன் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காந்தியுடன் விருந்து சாப்பிடஒபாமா விருப்பம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:”என்னை மிகவும் கவர்ந்த தலைவர் காந்தியடிகள். அவருடன் சேர்ந்து விருந்து சாப்பிட எனக்கு விருப்பம். எனக்கு பிடித்த அந்த தலைவரின் படத்தை அலுவலகத்தில் மாட்டி வைத்துள்ளேன்’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் நகர பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.

ஆப்கனில் தலிபான் பிடியில் இருந்த நியூயார்க் டைம்ஸ் நிருபர் விடுவிப்பு

posted in: உலகம் | 0

குண்டஸ்:ஆப்கானிஸ்தானில், தலிபான்களால் கடத்தி செல்லப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் விடுவிக்கப் பட்டார். இவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் கொல்லப்பட்டார்.ஆப்கானிஸ்தான் அமைதி பணியில் அமெரிக்கா மற்றும் “நேட்டோ’ படைகள் ஈடுபட்டுள்ளன. கடந்த வாரம் நேட்டோ படைகளுக்கு சொந்தமான டீசல் டேங்கர் லாரியை தலிபான்கள் கடத்தி சென்றனர்.

அரசியலில் முகவரி தேடும் சாமி புகாருக்கு விஜயகாந்த் காட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை:”விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து பணம் பெறவில்லை’ என, சுப்ரமணியசாமி புகாருக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:”

ரேகை மூலம் வருகை பதிவேடு: ரயில்வேயில் ரூ. 4.4 கோடி திட்டம்

புதுடில்லி: ஊழியர்கள் தங்களின் வருகைப் பதிவை விரல் ரேகை மூலம் பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறையை, நாடு முழுவதும் உள்ள ரயில்வே அலுவலகங்களில் அமல்படுத்த, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி சேதம்

posted in: மற்றவை | 0

ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை சோதனை செய்த வல்லுநர்கள் அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.