பத்தாங்கிளாசு! ‘படிக்காத’ டாக்டர்களை பிடிக்க உத்தரவு: போலீசுக்கு பயந்து நிறைய பேர் ஓட்டம்

posted in: மற்றவை | 0

கோவை: மனநலம் பாதித்த சிறுவனை குணப்படுத்துவதாக கூறி, 82 ஆயிரம் ரூபாய் கட்டணம் கறந்த ஆயுர்வேத டாக்டர், போலீ சாரின் நடவடிக்கைக்கு பயந்து பணத்தை திரும்ப ஒப்படைத்தார். இவரது மருத்துவமனையை ரகசியமாக கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், கோவை மாநகரில் முகாமிட்டிருக்கும் போலி டாக்டர்கள், மாந்திரீகர் கள் சிலர் இடத்தை காலி செய்து தலைமறைவாகினர்.

காமன்வெல்த் போட்டிகளில் மூங்கில் ஆதிக்கம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில், பல பயன்பாடுகளிலும் மூங்கில் பொருட்களை அதிகம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.டில்லியில் அடுத்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

சேலம் – சென்னை விமான சேவை: அக்., 25ல் கிங்பிஷர் துவக்குகிறது

சேலம்: சேலத்திலிருந்து சென்னைக்கு அக்., 25ம் தேதி முதல், விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் துவக்க உள்ளது. சேலம் காமலாபுரத்தில், 1994ம் ஆண்டு, விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டது.

எச்1பி விசாவை பெற ஆளில்லை 20 ஆயிரம் விசாக்கள் தேக்கம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான எச்1பி விசாவைப் பெற போதுமான ஆட்கள் வராததால், இன்னும் 20 ஆயிரம் விசாக்கள் வினியோகிக் கப்படாமல் இருக்கின் றன.அமெரிக்காவில் பணி புரிவதற்காக டாக்டர் கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு, எச்1பி விசா வழங்கப்படுகிறது.

ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து – சென்னை ஏடிசியின் அலட்சியமே காரணம்?

posted in: மற்றவை | 0

சென்னை: ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் தடம் மாறியதைத் தொடர்ந்து, தங்களுக்கு வழி காட்டுமாறு அந்த ஹெலிகாப்டரின் விமானிகள் தொடர்ந்து சென்னை விமானக் கட்டுப்பாட்டு மையத்தைத் (ஏடிசி) தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் சென்னை ஏடிசியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம்.

இன்னும் 6 மாதத்தில் 1 1/2 கோடி குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி: அமைச்சர் ஆற்காடு வீராசாமி தகவல்

posted in: அரசியல் | 0

சென்னை மாநகராட்சி 77-வது வார்டில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா செனாய்நகரில் நடந்தது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஏழை குடும்பங்களுக்கு கலர் டி.வி.யை வழங்கி பேசிய பொழுது இன்னும் ஆறு மாதத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படுமென்றார். கலர் டி.வி.யை வழங்கி பேசியதாவது:-

ஆட்டோமொபைல்: சீனாவை முந்தும் இந்தியா!

ஆட்டோமொபைல் துறையில் உலகில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா முந்திக் கொண்டு செல்ல, இப்போது அந்த சீனாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டது இந்தியா.

தர்மபுரியில் ரூ.90 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கம்

தர்மபுரி: தர்மபுரியில் சர்வதேச இறகுப்பந்து போட்டி நடத்தும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.90 லட்சத்தில் வீன உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தர்மபுரி நகரின் மையப்பகுதியில் ஆறு ஏக்கரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது.

ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தடியடி நடந்தது ஏன்?: போலீஸ் முன்னாள் இணை கமிஷனர் மனு

posted in: கோர்ட் | 0

சென்னை: “கல் வீசிய வக்கீல்கள் பலரின் பெயர்கள் எனக்குத் தெரியும். ஆனால், பெயர்களை வெளியிட விரும்பவில்லை. வக்கீல்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினேன். ஆத்திரமூட்டும் செயல்கள் தொடர்ந்ததால், தடியடி நடத்த வேண்டியதாயிற்று. அப்போது இருந்த பதட்டத்தால், தடியடி நடத்தப்பட்டது’ என, சென்னை மாநகர முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தி சென்னை வருகை நகரில் 3,000 போலீஸ் பாதுகாப்பு

posted in: அரசியல் | 0

‘காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி சென்னை வருவதை முன்னிட்டு 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்’’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.