ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்கள் விற்பனை: கணக்குடன் களமிறங்கும் ரினால்ட்

சென்னை: மஹிந்திராவிடமிருந்து பிரிந்து இந்திய சந்தையில் தனித்து களமிறங்கும் ரினால்ட் நிறுவனம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரங்கசாமி படத்துடன் போஸ்டர்வெளியிட்டால் கட்சியிலிருந்து நீக்கம்:நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

புதுச்சேரி:புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி, ஒரு ஆண்டு கூட நிலைக்காது என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில செயலர் அன்பழகன் கூறினார்.

செய்யாத குற்றத்துக்கு தண்டனை: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: “”செய்யாத குற்றத்துக்கு தண்டனை அளித்துள்ளனர்,” என்று, கனிமொழி கைது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து கூறியுள்ளார்.

25ம் தேதி முதல் சென்டாக் நுழைவு தேர்வு விண்ணப்பம் -20-05-2011

posted in: கல்வி | 0

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பொறியியல் உள்ளிட்ட தொழில்படிப்புகளுக்கான சென்டாக் விண்ணப்பங்கள், வரும் 25ம் தேதி முதல் தபால் நிலையங்களில் வினியோகிக்கப்படுகிறது.

ஏடிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு-உளவுத்துறை டிஜிபியாக நியமனம்

posted in: மற்றவை | 0

சென்னை: கூடுதல் டிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோல்கட்டா அணிக்கு கலக்கல் வெற்றி! * புனே அணி பரிதாபம்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான் “ஆல்-ரவுண்டராக’ அசத்த, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது.

சட்டசபையை கோட்டைக்கு மாற்றியது ஏன்?புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விளக்கம்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி:””அரைகுறையாக கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டடம் பாதுகாப்பானது அல்ல என்பதற்காகவே, தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் ஜெ., மாற்றினார்,” என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

இதுவரை 11 பேருக்கு ஜாமின் கிடைக்கவில்லை:கனிமொழிக்கு சிடைக்குமா ஜாமின்-எல்லாம் நீதிபதி‌ கையில்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா, தொலை தொடர்பு அதிகாரிகள், ஆதாயம் பெற்ற பெரும் நிறுவன இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள் என மொத்தம் 11 பேர் ஜாமின் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.