மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் அறிமுகம்

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி மூலம் இயங்கும் கார் பொதுமக்கள் சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்களின் தேவைக்காக இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பத்திரப்பதிவு, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் புழங்கும் லஞ்சம் 500 கோடி : லஞ்ச ஒழிப்பு போலீசின் வேட்டையில் திடுக்கிடும் தகவல்

posted in: மற்றவை | 0

பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மட்டும் தமிழகத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் என்ற அளவுக்கு லஞ்சம் புழங்குகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்தும், வெவ்வேறு வழிகளில் லஞ்சம் பெறுவது அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.

500 ரூபாய்க்கு மாணவர்களுக்கு லேப்டாப் – அமைச்சரின் கனவு

posted in: கல்வி | 0

ஹைதராபாத்: இந்திய மாணவர்களுக்காக, ரூ. 500க்குள் விலை கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களை உருவாக்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முயல வேண்டும் என்று மத்திய உயர்கல்வித்துறை இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி கூறியுள்ளார்.

2 பேர் சுட்டுக் கொலை!: சென்னை அருகே பரபரப்பு சம்பவம்: கொலையாளியிடம் போலீஸ் விசாரணை

posted in: மற்றவை | 0

சென்னை: சென்னையை அடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில், வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதில், இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

பவளப்பாறையை பாதுகாக்க வண்ணமீன்கள்: அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர்

posted in: மற்றவை | 0

உச்சிப்புளி: பவளப்பாறை சிதைவுறுவதை தடுக்கவும், பொருளாதாரத்தை பெருக்கவும் வண்ண மீன்கள் வளர்க்கும் பயிற்சி திட்டம் துவங்கப்பட உள்ளதாக அண்ணாமலை பல்கலை., விரிவுரையாளர் டாக்டர் அஜித்குமார் கூறினார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் ஆட்சி மன்ற குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தை, ஆட்சிமன்றக் குழு செயலரிடம் ஒப்படைக்க வேண்டும் என, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்யும்:நிறுவனங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும்: துணை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

கோவை:””தமிழகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களை அரசு ஊக்குவிப்பதோடு, பல்வேறு வகைகளில் ஆதரவளிக்கும்,” என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.”காக்னிஸன்ட்’ நிறுவனம், 180 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப பொருட்களை உற்பத்தி செய்யும் மையத்தை, கோவையை அடுத்துள்ள கீரணத்தத்தில் அமைத்துள்ளது.

புலிகளுக்கு அமெரிக்காவிலிருந்து ஆயுதம்: விசாரணையில் பத்மநாதன் திடுக் தகவல்

posted in: உலகம் | 0

கொழும்பு:விடுதலைப் புலிகளுக்காக, அமெரிக்காவிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியதாக புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது: பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்

posted in: மற்றவை | 0

சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள்.

ஈரானில் 4,000 மெ.வா., திறன் கொண்ட பவர் பிளாண்ட் அமைக்க இந்தியா வியூகம்

புதுடில்லி : பெருகி வரும் மின்சார தேவையை சமாளிக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில், ஈரானில் காஸ் சார்ந்த மின்சக்தி உற்பத்தி பிளாண்டை அமைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.