கறுப்பு பணம்-இந்தியர்களின் பட்டியலை தர சுவிட்சர்லாந்து மறுப்பு ஜெனீவா

posted in: உலகம் | 0

ஜெனீவா: சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது என்று அந் நாட்டு வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

பொலிஸார் மீது குற்றம் சுமத்தினால் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மீண்டும் தலை தூக்கும்: கோத்தபாய

posted in: மற்றவை | 0

பொலிஸார் மீது குற்றச் சாட்டுக்களை அடுக்கிச் செல்வதன் மூலம் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கலாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அல்- குவைதா தலைவர்களை அழிக்க ‘பிளாக் வாட்டர்!’ : அமெரிக்காவின் திட்டம் அம்பலம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் உயர் தலைவர்களைக் கண்டறிந்து அழிக்கும், ரகசியத் திட்டத்திற்கு, கடந்த 2004ம் ஆண்டு, அமெரிக்க உளவுத் துறையினர், “பிளாக் வாட்டர்’ எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக, முன்னாள் மற்றும் தற்போதைய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசியா நிறுவனங்களில் இந்தியர்களை குறைக்க திட்டம்: மலேசிய அமைச்சர் பேட்டி

posted in: உலகம் | 0

மலேசியாவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்” என்று அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.என்ஜி யென் யென் தெரிவித்தார்.

கேஜி காஸ்: அம்பானிகள் சண்டை – ‘பிரதமர் மத்தியஸ்தம் செய்யவில்லை’

டெல்லி: கேஜி காஸ் விவகாரம் தொடர்பாக முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இடையிலான பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிடவோ அல்லது மத்தியஸ்தம் செய்யவோ முயலவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

11,000 பேரை வேலைக்கு சேர்க்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு

ஐதராபாத் : நடப்பு நிதியாண்டில் 11,000 பேரை வேலைக்கு சேர்க்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.பாரத ஸ்டேட் வங்கி சேர்மன் ஓ.பி.பட் அளித்த பேட்டியில் : பாரத ஸ்டேட் வங்கி வங்கி சமீப காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார். மேலும் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் கிளைகளை துவங்க திட்டமுள்ளது என்றார்.

சர்தார் படேலைக் களங்கப்படுத்தியதால் நீக்கம் ஜஸ்வந்த் சிங் விவகாரத்தில் அத்வானி விளக்கம்

posted in: அரசியல் | 0

சிம்லா: பா.ஜ.,விலிருந்து ஜஸ்வந்த்சிங்கை நீக்கியது வேதனை தரும் விஷயம். அதே நேரத்தில், அது அவசியமான முடிவு,” என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

ஓட்டளிக்கும் ஆவணமாக ரேஷன்கார்டு: தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை: தேர்தலில் ஓட்டளிக்கும் ஆவணமாக ரேஷன்கார்டை பயன்படுத்த அனுமதிக்க கோரிய மனுவை பத்து வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தேர்தல் கமிஷனுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இந்திய-ரஷ்யா கூட்டு தயாரிப்பு பீஷ்மா புதிய பீரங்கிகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

posted in: மற்றவை | 0

இந்திய ரஷ்ய கூட்டு முயற்சியில் சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பீரங்கிகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன.

டெல்லி மாணவருக்கு சேலம் இளைஞரின் இதயம்

posted in: மற்றவை | 0

விபத்தில் சிக்கி மூளை செயலிழந்த சேலம் இளைஞரின் இதயம், டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு பொருத்தப்பட்டது. சேலம் ராசிபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி, அப்பள வியாபாரி. இவரது மகன் தினேஷ் (22). தனியார் கம்பெனி சூப்பர்வைசராக இருந்தார்.