வெளிநாடுகளில் உள்ள புலி உறுப்பினர்களையும் சொத்துக்களையும் சிறிலங்காவிடம் கையளிக்க வேண்டும்: கோத்தபாய கோரிக்கை
வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் அவர்களின் சொத்துக்களையும் தம்மிடம் கையளிக்குமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்திருக்கின்றார்.