மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். தகவல்

posted in: கல்வி | 0

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக கூறி திடீரென மாயமாகி விடுகிறார்கள். அதனால் அவர்களின் வருகை பற்றிய தகவல்களை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் தொடங்கிவைக்கவுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்கிறது: ப்ரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல்

posted in: மற்றவை | 0

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த நிதித்துறை பரிந்துரை செய்துள்ளது. அதற்கான அறிக்கையை ப்ரணாப் முகர்ஜி மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

வருமான வரி விதிப்பில் ஏராளமான சலுகைகள்: ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமே வரி

posted in: மற்றவை | 0

இந்திய வருமான வரி மற்றும் நேர்முக வரி சட்டம் 1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போதும் வரி முறைகள் உள்ளன. அதை மாற்றி அமைத்து எளிமை படுத்துவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது.

அமெரிக்காவில் ‘வேர்ட்’ விற்பனையை நிறுத்த மைக்ரோசாப்ட்டுக்கு கோர்ட் உத்தரவு!

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் சாப்ட்வேரை அமெரிக்காவில் விற்பனை செய்யக் கூடாது என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 2 மாத அவகாசத்தையும் அது கொடுத்துள்ளது.

லிட்டருக்கு 100 கிமீ தரும் செவ்ரோலெட் வோல்ட் கார்: ஜிஎம் சாதனை!

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: கார் தயாரிப்பில் நூறாண்டுகள் சாதனை கண்டு பின் திவாலாகும் நிலைக்குப் போய் இப்போது மீண்டு வந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், கார் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.

பன்றிக் காய்ச்சலை துளசி குணப்படுத்தும் – ஆயுர்வேத நிபுணர்கள்

posted in: உலகம் | 0

லக்னோ: மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.

பன்றிக் காய்ச்சல் பரவல்-உஷாராகும் ஐடி நிறுவனங்கள்

பெங்களூர்: இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் இறங்கியுள்ளன.

இந்தியாவை துண்டாட சீனா பயங்கர சதி!

posted in: உலகம் | 0

டெல்லி: நமக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்தியாவை, துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும் என்று சீன அரசின் இணையத் தளத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கழுத்தை அறுத்து தந்தையை கொலை செய்த மகன் கைது

posted in: மற்றவை | 0

வேலைக்கு போ என்று திட்டிய தந்தையை மகன் கழுத்தை அறுத்து கொலை செய்தான். வீட்டை கொளுத்திவிட்டு தீ விபத்து என்று நாடகமாடிய அவனை போலீசார் கைது செய்தனர்.

பன்றி காய்ச்சல் பாதித்த சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்?

posted in: மற்றவை | 0

பன்றிக்காய்ச்சல் பாதித்த சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனது ஏன் என்பது பற்றி, அவனுக்கு சிகிச்சை அளித்த சென்னையிலுள்ள மேத்தா மருத்துவமனை டாக்டர் பிரகலநாத் விளக்கினார்.