நானோ கார் திட்டம் போய் கோல்கட்டாவில் டாடா ஓட்டல்

posted in: மற்றவை | 0

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், டாடாவின் நானோ கார் தொழிற்சாலை விரட்டியடிக்கப்பட்டது.

இந்திய துறைமுகங்களிலிருந்து கடல் வழி சுற்றுலா அறிமுகம் செய்கிறது ‘அமெட்’ நிறுவனம்

சென்னை : கடல் வழி சுற்றுலாவை இந்திய துறைமுகங்களிலிருந்து முதல் முறையாக அறிமுகம் செய்கிறது அமெட் ஷிப்பிங் இந்தியா நிறுவனம்.

பாகிஸ்தான் மீது நடத்தப்படும் தாக்குதல்:இறையாண்மை பாதிப்பதாக சீனா கருத்து

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:”பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும், சீனா மீது நடத்துவது போன்றது.

ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி: 80 ஆண்டுகளுக்குப் பின் புதிய செயல் வடிவம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்

posted in: அரசியல் | 0

நியூயார்க்: அமெரிக்காவின், “டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம்! – சீமான்

posted in: அரசியல் | 0

வேலூர்: காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு இலவச “லேப்-டாப்’: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, “லேப்-டாப்’ வழங்குவதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

posted in: அரசியல் | 0

முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மேம்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அரசு வீடு வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தொடருமா? பயனாளிகளுக்கு சந்தேகம்

posted in: மற்றவை | 0

பொள்ளாச்சி: தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், “கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட, அரசு வீடு வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தொடருமா’ என்ற சந்தேகம், பயனாளிகளிடையே வலுத்துள்ளது.

தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் நீடிக்கும்

posted in: கல்வி | 0

சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார்.