மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கணவன் மனைவிக்கு தூக்கு: பொடா நீதிமன்றம் தீர்ப்பு
மும்பையில் 54 பேரை பலி வாங்கிய இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கணவன்-மனைவி உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து பொடா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டு பெண் குற்றவாளி கதறி அழுதார்.