43,000 ச.கி.மீ. இந்திய நிலம் சீனா வசம் உள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்

posted in: மற்றவை | 0

இந்தியாவுக்கு சொந்தமான 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் சீனாவின் வசம் உள்ளது. மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:

கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை தொடங்கிவிட்டது: மன்மோகன்

posted in: மற்றவை | 0

வெளிநாடுகளில் நமது நாட்டவர் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கின்னஸ் பட்டியலில் இடம் பெற்றது ராமநாதபுரம் சகோதரர்களின் சாதனை

posted in: மற்றவை | 0

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சகோதரர்களின் சாதனை கின்னஸ் பட்டியலில் இடம் பெற்று, அதற்கான சான்றிதழை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. ராமநாதபுரம் கற்பக விநாயகம் கோவில் அர்ச்சகர் வெங்கட்ராமன், சரோஜா தம்பதியரின் மகன்கள் சுந்தர், சங்கரநாராயணன்.

தாஜ் ஓட்டல் சலவையாளரின் ஆண்டு சம்பளம் ரூ.1.5 கோடி

posted in: மற்றவை | 0

மும்பை: மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல் சலவையாளர் ஓராண்டில் ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.மும்பையில் உள்ள தாஜ் மகால் பேலஸ் ஓட்டலில் 1974ம் ஆண்டு முதல் சலவையாளராக இருப்பவர் பெர்வேஸ் பெஸ் டோன்ஜி சாகர்(60).

திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 9-ல் பெங்களூரில் முழு அடைப்பு

posted in: அரசியல் | 0

திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி “பெங்களூர் பந்த்” நடத்தப்படும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஐ.நா. அமைதிப்படையில் 8 ஆயிரம் இந்திய வீரர்கள்

posted in: மற்றவை | 0

இந்தியா 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைக்கு அனுப்பி உள்ளது என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதன்கிழமை தெரிவித்தார். மக்களவையில் எழுத்து மூலம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது:

தத்துப் பிள்ளைக்கு சகல சலுகையும் பொருந்தும்: ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: கிறிஸ்தவ தம்பதியினர் தத்தெடுத்த குழந்தைக்கு, அனைத்து சலுகைகளையும் ஏர்-இந்தியா நிறுவனம் வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறார் பாதுகாப்புச் சட்டப்படி, குழந்தைகளை பெற்றோர் தத்தெடுக்க உரிமையுள்ளது

அணு நீர்மூழ்கி கப்பல்: பாக்., புலம்பல்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் அணு நீர்மூழ்கிக் கப்பலை இந்திய அரசு தயாரித்துள்ளது, இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 2 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

குடும்ப கௌரவத்துக்காக பெண்களை கொல்வது அவமானகரமானது: ப.சிதம்பரம்

posted in: மற்றவை | 0

குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெண்களை கொல்வது உள்பட அவர்களுக்கு எதிராக வன்கொடுமை நிகழ்த்தப்படுவது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் அவமானமான செயல் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.