முல்லை பெரியாற்றில் புதிய அணை-கேரள சட்டசபையில் தீர்மானம்

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரி கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவி்ல் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கும் பிஎம்டயிள்யூ!

மும்பை: ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற கார் உற்பத்தியாளர்களான பிஎம்டபிள்யூ, அடுத்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் இறங்க திட்டமிட்டு வருகிறது.

ஒபாமாவை விட ஜிண்டாலுக்கு அமெரிக்காவில் செல்வாக்கு அதிகரிப்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்காவின் லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டாலுக்கு, அதிபர் ஒபாமாவை விட மக்களின் ஆதரவு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால், லூசியானா மாகாண கவர்னராக உள்ளார்.

அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் இலவச ஆஸ்பத்திரி அமைக்க கருணாநிதி தனது வீட்டை வழங்கியுள்ளார்

posted in: அரசியல் | 0

தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” தொடக்க விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இந்நிகழ்வில் கருணாநிதி தனது வீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு டைரக்டர் சீமான் எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

சென்னை : “”தமிழ்ப் பெண்களுக்கு மறைமுகமாக கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இலங்கை அரசின், “வடக்கின் வசந்தம்’ திட்டம் தொடர்பாக ஆலோசனை கூற, தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் போகக்கூடாது; மீறினால் அவரது வீடு, அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்,” என்று சினிமா டைரக்டர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியராக பணியாற்றுவோர் பி.எட்., படிக்க விண்ணப்பிக்கலாம்

posted in: கல்வி | 0

மதுரை : தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பி.எட்., படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இப்பல்கலை மூலம் 2009 – 11ம் கல்வி ஆண்டில், தற்போது பணியில் உள்ள 1000 ஆசிரியர்களுக்கு பி.எட்., கற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கலப்பு திருமணம் செய்தால் இலவச மின்சாரம்

posted in: மற்றவை | 2

தேனி : கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு அரசு பல்வேறு உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதில் முன்னுரிமை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

ஓட்டுப்பதிவு நேரம் காட்டும் புதிய இயந்திரம் : இடைத்தேர்தலில் பயன்படுத்த கமிஷன் முடிவு

posted in: மற்றவை | 0

சென்னை : “”ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இவற்றில், எந்த நேரத்தில் எவ்வளவு ஓட்டுகள் பதிவாகின என்பதை தெரிந்து கொள்ளலாம்,” என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

ஏழைகளுக்கே வீடே இல்லாதபோது எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை தேவையா? – சிபிஎம் விமர்சனம்

posted in: அரசியல் | 0

சென்னை: ஏழை மக்கள் குடியிருக்க ஒரு வீட்டு மனை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டம் தேவையற்ற ஒன்று. அதை காங்கிரஸார் கோரியிருப்பது கண்டித்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.