நாளை மிக நீண்ட, அரிய சூரியகிரகணம்-கண் மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னை: சூரிய கிரகணத்தை கண்ணாடி, பிலிம் கள் உள்பட எதன் மூலமும் பார்க்கக்கூடாது என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்
சென்னை: சூரிய கிரகணத்தை கண்ணாடி, பிலிம் கள் உள்பட எதன் மூலமும் பார்க்கக்கூடாது என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்
சென்னை: ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங்கில் 11 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 ஆயிரம் இடங்களில் அறிவியல் பிரிவில் 6,000 இடங்களுக்கு விண்ணப்பங்களே இல்லை. அதனால், 4,000 இடங்களை மட்டும் நிரப்புவதற்கான இரண்டாம்கட்ட கவுன்சிலிங், வரும் 24, 25 தேதிகளில் திருச்சியில் நடக்கிறது.
புதுடில்லி: மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி., மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் உள்ளிட்ட தேர்வு எழுத ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
“சென்னை: “”இந்தியாவில் வளர்ந்து வரும் துறை அனிமேஷன். இத்துறையை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு வேலை வாய்ப்பும், நல்ல எதிர்காலமும் உள்ளது,” என்று “அனிமேஷன்’ துறையின் எதிர்காலம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சோனி இமேஜ் ஒர்க் இந்தியா நிறுவனத்தின் “டிஜிட்டல் எபக்ட்ஸ்’ மேற்பார்வையாளர் சோபன்பாபு தெரிவித்தார்.
வன்னி: ஒரு முழுமையான ராணுவத்திற்கு அளிக்கப்பட்ட பக்காவான பயிற்சியை தனது போராளிகளுக்கு, தாய் மொழியான தமிழிலேயே முழுமையான அளவில் கொடுத்துள்ளார் பிரபாகரன்.
பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்திலுள்ள பேராசிரியர் மதுகார்த் சவுத்திரி மாணவியை காதலித்ததால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வரதட்சணை வழக்கினை சமூக நல அதிகாரியே விசாரிக்க வேண்டும் காவல் துறை தலையிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மும்பை: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவரத் துவங்கிவிட்டன. இதுவரை 118 நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
டெல்லி: உரிய நேரத்தில் வரிமான வரி செலுத்தாமைக்காக விஜய்ம ல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ.26.46 கோடியை அபராதமாக விதித்துள்ளது மத்திய அரசு.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிகளுக்கு ஆட்தேர்வு செய்யலாம் என தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி சாரங்கன் கூறினார்.