ஆஸ்திரேலியாவில் காதலித்து ஏமாற்றிய திருச்சி பொறியாளரை விமானத்தில் துரத்திய நெல்லைப்பெண்

posted in: மற்றவை | 0

காதலித்து ஓராண்டாக ஆஸ்த்ரேலியாவில் குடும்பம் நடத்திய காதலியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த திருச்சி பொறியாளரை காவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர்.

ராஜீவ்காந்தியை கொல்ல… சிங்கள ராணுவம் நடத்திய சதி: அம்பலப்படுத்தும் இலங்கையின் முன்னாள் ராணுவ ஜெனரல்

posted in: மற்றவை | 0

இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ – இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

ராணுவத்துக்கு ஆயுதம் வாங்க ஒதுக்கப்பட்ட பணத்தில் கோல்ப் விளையாடிய அதிகாரிகள்

posted in: மற்றவை | 0

ராணுவத்துக்கு ஆயுதம் மற்றும் உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதியில் கோல்ப் விளையாட்டுக்கான பொருட்களை அதிகாரிகள் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

2012-க்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கும்: இந்தியன் டிபென்ஸ் ரெவியூ ஆசிரியர் எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகை ஆசிரியர் பரத் வர்மா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில்,

பிளஸ்டூ முடிவு வெளியான 10 நாளில் கவுன்சிலிங்’

posted in: கல்வி | 0

சென்னை: அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களில் மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

கூட்டுறவு வங்கியில் கொள்ளையர் கைவரிசை: அலாரம் அலறியதால் பணம், நகை தப்பியது கழுத்தை இறுக்கி காவலாளி கொலை

posted in: மற்றவை | 0

பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கியில் காவலாளியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்ற கொள்ளையர்கள், அலாரம் ஒலித்ததால் தப்பிவிட்டனர். போலீசாரிடம் சிக்கிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.

இதய தசை செயலிழப்பு கவனிப்பு மையம்: ராமச்சந்திரா மருத்துவமனையில் துவக்கம்

posted in: மற்றவை | 0

சென்னை: இதய தசை செயலிழத் தலை (ஹார்ட் பெயிலியர்) கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையம் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று திறக்கப்பட்டது.

தாயைக் கொன்ற ரவுடியைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர் கைது!

posted in: மற்றவை | 0

புழல் சிறையில் இருந்து திருத்தணி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி, திடீரென போலீசால் சுடப்பட்டு இறந்தான். மற்றொரு கைதிக்கு கையில் காயம் ஏற்பட்டது. தனது தாயின் மரணத்துக்கு பழி வாங்க, கைதியை போலீஸ்காரரே சுட்டுக் கொன்றார் என தெரியவந்துள்ளது. அந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதவியாளர் பணிக்கு ஐ.டி., டிப்ளமோவை தகுதியாக கருதக்கோரி ஐகோர்ட்டில் மனு * மின்வாரியத்திற்கு நீதிபதி உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : “மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு தகவல் தொழில் நுட்ப டிப்ளமோவையும் தகுதியாக கருத கோரிய மனு குறித்து மின்வாரிய சேர்மனுக்கு நோட்டீஸ் அனுப்ப,’ மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. “இப்பணி நியமனங்கள் கோர்ட்டின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும்,’ எனவும் குறிப்பிட்டது.