மேலும் 3 அமைச்சர்கள் இன்ஜினியரிங் கல்லூரி துவக்கினர்

posted in: கல்வி | 0

சென்னை : இந்த ஆண்டு மேலும் மூன்று தமிழக அமைச்சர்கள், புதிதாக பொறியியல் கல்லூரி துவக்குகின்றனர். தமிழகத்தில் கடந்தாண்டு 76 தனியார் பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவக்கப்பட்டன.

மோசடி செய்த இந்திய தம்பதிக்கு அமெரிக்காவில் 5 ஆண்டு சிறை?

posted in: உலகம் | 0

ஹூஸ்டன் : அமெரிக்காவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மருந்தை அதிகளவில் நோயாளிகளுக்கு கொடுத்த இந்திய டாக்டர் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ ரீதியாக மோசடி செய்த இவர்களுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது.

ஆசியில் இரு தமிழ்க் குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்

posted in: மற்றவை | 0

அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழர் ஒருவரின் இளம் குழந்தைகள் இருவர் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். பிறந்து 7 மாதங்களே ஆன பச்சிளம் பாலகர்களின் தந்தை செல்வின் அரியரத்தினம் திங்கட்கிழமை மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய போது அவரது செல்லக் குழந்தைகளான லாச்லன், சொஃபீ ஆகிய இருவரும் சடலமாக கிடக்கக் கண்டு … Continued

புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்டம் ‘ஒன்றை அறிமுகப்படுத்த கூகுள் திட்டம்

posted in: உலகம் | 0

உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்டம் ‘ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி: தமிழக அரசு அறிவிப்பு

posted in: கல்வி | 0

“அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படும்” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.

யுஎஸ் பங்கு நிறுவன சர்வர்களை ‘ஹேக்’ செய்த 3 தமிழர்கள்

posted in: உலகம் | 0

நியூயார்க்: ஆன்-லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் சர்வர்களை ‘ஹேக்’ செய்து மற்றவர்களது கணக்கில் பங்குகளை வாங்கி தங்கள் கணக்கில் விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக 3 தமிழர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் டாடா வசம் ஏர் இந்தியா?!

டெல்லி: அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிர்வாகம் மீண்டும் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தனுஷ்கோடி வழியாக சேதுசமுத்திர திட்டம்: ஆய்வு பணியை துவக்கியது மத்திய அரசு

posted in: மற்றவை | 0

ராமநாதபுரம்: சேது சமுத்திர திட்டத்தை தனுஷ்கோடி வழியாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான ஆய்வுப் பணிகளை துவக்கி உள்ளது. பாக்ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2007ல் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

ரூ.800 கோடியில் எண்ணூரில் ஜெனரேட்டர் தொழிற்சாலை

posted in: மற்றவை | 0

ரூ.800 கோடியில் எண்ணூரில் ஜெனரேட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஜப்பான் நிறுவன உதவியுடன் அமைகிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.

யாருக்கு வேண்டும் குழந்தை?: பாம்புகளோடு படுத்துறங்கும் தம்பதி

posted in: உலகம் | 0

லெபனான் நாட்டைச் சேர்ந்த பியர்ரி – சப்னா ரிஸ்க் தம்பதியினர் 13 பாம்புகளுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்தப் பாம்புகள் தம்பதியினரின் படுக்கை அறை முதல் சகல இடங்களிலும் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன. அவர்களுடைய உடலெங்கும் ஊர்ந்து செல்கின்றன. அவர்களும் அதை ரசித்து மகிழ்கின்றனர்.