ரூ. 7300 கோடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) ரூ.7300 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறை-மத்திய அரசு ஏமாற்றுகிறது

posted in: மற்றவை | 0

டெல்லி: நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2.7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது உண்மையல்ல. நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளனர் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஆசிரியர்கள் கவுன்சிலிங்கை தடுக்க போலி கையெழுத்திட்டு ஐகோர்ட்டில் மனு

posted in: மற்றவை | 0

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாற்றல் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பொது நலச் சங்கத்தின் மாநில மகளிரணி தலைவர் இந்திரா, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததாக செய்தி வெளியானது. இதற்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென இந்திரா கூறியுள்ளார்.

மலேசியாவில் தமிழர்கள் கிராமத்தை அழிக்க முயற்சி!

கோலாலம்பூர்: மலேசியாவில் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு 300 தமிழ்க் குடும்பங்களுக்கு அந்த இடத்தின் உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் மலேசியத் தமிழர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.

சியர்ஸ் கட்டட கண்ணாடி பால்கனி: சிக்காகோ திகில்!

posted in: உலகம் | 0

உயரத்தைக் கண்டால் நடுநடுங்குபவர்கள் சிக்காகோ நகரில் உள்ள சியர்ஸ் டவர் பக்கம் வராமல் இருந்தால் நல்லது. அப்படி வந்துவிட்டால், அதை அண்ணார்ந்துப் பார்க்கும்போதே உயிரும் மேலே போனாலும் போய்விடும்.

ரூ.80 ஆயிரம் பணம் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகத்துடன் சிக்கிய பிச்சைக்காரர்

posted in: மற்றவை | 0

எர்ணாகுளம் அருகே பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது.

இன்று சந்திர கிரகணம்;இந்தியாவில் தெரியாது

posted in: மற்றவை | 0

சென்னை: “”இன்று நிகழும் சந்திரகிரகணம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே தெரியும். இந்தியாவில் தெரியாது,” என அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள், போதிய சாப்பாடு இன்றி தவிக்கும் பெங்களூர் தமிழ் அகதிகள் பள்ளி

posted in: கல்வி | 0

பெங்களூர்: பெங்களூர் எலஹங்காவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கான பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

போரின்போது சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கிய உதவிகள் மிகவும் இரகசியமானவை: இந்திய ஊடகவியலாளர்

posted in: மற்றவை | 0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்திய போரில் சிறிலங்காப் படையினருக்கு இந்தியா வழங்கிய உதவிகள் மிகவும் இரகசியமானவை எனத் தெரிவித்திருக்கும் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர், இது தொடர்பான தகவல்கள் ஒருபோதும் வெளிவரப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.