மறு கூட்டலில் முதலிடம்: மாணவருக்கு அரசு பரிசு உறுதி
சென்னை: “”மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்க அரசு ஆவன செய்யும்,” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், சி.ஞானசேகரன்(காங்கிரஸ்) பேசியதாவது: