மறு கூட்டலில் முதலிடம்: மாணவருக்கு அரசு பரிசு உறுதி

posted in: கல்வி | 0

சென்னை: “”மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்க அரசு ஆவன செய்யும்,” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், சி.ஞானசேகரன்(காங்கிரஸ்) பேசியதாவது:

ஆசியாவிலேயே நீளமானதாக அமைய உள்ள தொட்டிப்பாலம்

posted in: மற்றவை | 0

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி கிராமங்களுக்கு, பாசன வசதி தரும் திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தொட்டிப்பாலம், ஆசியாவில் மிக நீளமானதாக அமையும், என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு இன்டர்நெட் மூலம் ஆங்கில கல்வி

posted in: கல்வி | 0

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இன்டர் நெட் மூலம் ஆங்கிலப் பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு தரமான ஆங்கிலக் கல்வி அளிப்பதற் காக மேற்கு வங்க கல்வித் துறை, சாப்ட்வேர் தொழில் நுட்பத்தில் ஆங் கிலம் கற்பிக்க ஏற்பாடு செய்துள் ளது. அனைத்து மாவட்ட மற்றும் கிராமப்புற … Continued

பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டில் திருப்பம்: முதலிடம் பெற்றார் ஊத்தங்கரை மாணவர்

posted in: கல்வி | 0

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் பாலமுருகன், பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான்.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சி போல இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி அமையும்: மு.கருணாநிதி

posted in: அரசியல் | 0

அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்துள்ளது போல, இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். ‘‘இலங்கையில் தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது மற்றும் மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்வது’’ குறித்து, பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து … Continued

ஓட்டுப்போட்ட மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த முதல் பரிசு பெட்ரோல் டீசல் விலை உயர்வு: பாஜக

posted in: அரசியல் | 0

மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதும் முதல் முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 2-ம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலை நிலவரம்: மேற்கத்திய நாடுகளை விட இந்திய நிலை பரவாயில்லை

posted in: மற்றவை | 0

டெல்லி: பொருளாதார சீர்குலைவு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை சற்று பரவாயில்லை, சிறப்பாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர்த் திட்டம்: டாடா துணை நிறுவனத்திற்கு ரூ. 183.7 பில்லியன் கான்டிராக்ட்

சென்னை: சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீரகரற்று வாரியம் சென்னை நகரில் மேற்கொள்ளும் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ரூ. 183.7 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை டாடா ஸ்டீலின் துணை நிறுவனமான ஜாம்ஷெட்பூர் யுடிலிட்டிஸ் மற்றும் சேவை நிறுவனம் (ஜஸ்கோ) பெற்றுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் என்.எஸ்.ஜி. மையம்: ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்

posted in: மற்றவை | 0

தேசியப் பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி.) மண்டல மையத்தை, சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.