இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடல் வழி பாலம்: இனி 7 நிமிடத்தில் கடக்கலாம்

posted in: மற்றவை | 0

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை பாந்த்ரா – ஒர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப் பாலத்தை ஐக்கிய முற்போக்கு கூட் டணி தலைவர் சோனியா நேற்று திறந்து வைத்தார்.

அக்னி-5 ஏவுகணைத் திட்ட இயக்குநராக டெஸி தாமஸ் நியமனம்

posted in: மற்றவை | 0

டெல்லி: அக்னி-3 ஏவுகணைத் திட்ட இயக்குநராக சிறப்பாக செயல்பட்டு வந்த டெஸி தாமஸ், தற்போது அக்னி -5 திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொய் சொன்ன பெண்ணுக்கு ஜீவனாம்சம் நிராகரிப்பு: கணவனுக்கு கைகொடுத்தது தகவல் உரிமை சட்டம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: பொய் சொன்ன பெண்ணின் ஜீவனாம்ச கோரிக்கை, செஷன்ஸ் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது; “வேலையில்லாமல் இருப்பதாக மனைவி பொய் சொல்கிறாள்’ என்பதை ஆதாரமாக காட்ட, கணவனுக்கு தகவல் உரிமை சட்டம் கைகொடுத்தது. டில்லியை சேர்ந்த இந்த தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு முற்றி, கடந்தாண்டு மணமுறிவு ஏற்பட்டது.

ஆசிரியர்களுக்கு மதிப்பெண் மாணவர்கள் போட ‘டபுள் ஓகே’

posted in: கல்வி | 0

பெர்லின்: படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண் போடலாம்; பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் திறமை பற்றி மாணவர்கள் மதிப்பெண் போடலாமா? “போடலாம்; தவறில்லை’ என்று, பள்ளி மாணவர்களுக்கு ஜெர்மனி கோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.ஜெர்மனியில் இன்டர்நெட்டில், பல “ரேட்டிங்’ வெப்சைட்கள் உள்ளன. இதில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தரும் திறமை பற்றி மாணவர்களை, “மதிப்பெண் … Continued

ஸ்டிரைக்கைத் தொடர்ந்தால் ஒரு சலுகையும் கிடைக்காது – ஊழியர்களுக்கு என்எல்சி நிர்வாகம் மிரட்டல்

posted in: மற்றவை | 0

நெய்வேலி: ஸ்டிரைக்கை உடனடியாக ஒப்பந்த தொழிலாளர்கள் கைவிட்டு விட்டு பணியில் சேர வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சலுகையும் கிடைக்காது என்று என்.எல்.சி முதன்மை பொது மேலாளர் எச்சரித்துள்ளார்.

மகா பிராடு’ மேடாஃபுக்கு 150 ஆண்டு ஜெயில்!

posted in: உலகம் | 0

நியூயார்க்: உலகமகா மோசடிப் பேர்வழியான பெர்னார்டு மேடாஃப்புக்கு 150 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். மேலும் அவர் ரூ.170 பில்லியன்கள் வரை பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என்றும், அதை அவருக்கு சொந்தமான சொத்துக்கள், அவற்றிலிருந்து வரும் வருவாய், வட்டிகள் போன்றவை மூலம் ஈடுகட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பகுத்தறிவும் பக்தி தரும்!

என்னது கடவுள் நம்பிக்கையை பகுத்தறிவுதான் தருகிறதா? ஏன் இப்படி தலைப்பிலேயே குழப்பறாங்க என்று நீங்கள் யோசித்தவாறே இந்தக கட்டுரையில் நுழையறீங்களா? வாங்க! உங்களைத்தான் தேடுகிறோம்!.

வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப இனி சிரமம் இல்லை : அஞ்சல் துறை புதிய திட்டம்

சென்னை :வெளிநாடுகளுக்கு ஒரே கட்டணத்தில் பார்சல்கள் அனுப்பும் வசதி சென்னை அஞ்சலகங்களில் அடுத்த மாதம் அறிமுகப் படுத்தப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அஞ்சலகங்கள் மூலம் பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் பார்சல்களுக்கான கட்டணம் ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தும், எடையைப் பொறுத்தும் வேறுபடும். அயல்நாடுகள் பலவற்றில், குறிப்பிட்ட எடை கொண்ட பார்சல்களை, எந்த நாட்டிற்கு அனுப்பினாலும் ஒரே கட்டணம் வசூலிக்கும் … Continued