தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்: இலங்கைக்கு இந்தியா கண்டிப்பு

posted in: மற்றவை | 0

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும், தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவத்தை திரும்ப ப்பெறும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்: தமிழக முதல்வர்

posted in: மற்றவை | 0

இலங்கையில் முகாமிலுள்ள தமிழர்களுக்கு உதவ அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென்று தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வணங்காமண் கப்பல் அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது நடந்த விவாதம் வருமாறு:-

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு

posted in: மற்றவை | 0

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ராஜ கண்ணப்பன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:

வங்கி கணக்குகள் முடக்கம்…பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஸ்தம்பித்தது!

posted in: மற்றவை | 1

சென்னை: பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சொத்துக்களை மதிப்பிட தற்காலிக மதிப்பீட்டாளரை நீதிமன்றம் நியமித்தது தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மதிவதனிக்கு, திருச்சியில் பாஸ்போர்ட் பெற்றது எப்படி? ‘ரா’ அதிகாரிகள் நேரில் விசாரணை

posted in: மற்றவை | 0

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி விமானம் மூலம் வெளிநாடு செல்ல உதவிய பாஸ்போர்ட் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வசந்தி, க/பெ.மாரிமுத்து, ஜெகதாப்பட்டினம், ஆவுடையார் கோவில் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயர் மற்றும் முகவரியில் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ‘ரா’ அமைப்பு அதிகாரிகள் திருச்சி மண்டல பாஸ்போர்ட் … Continued

வணங்காமண் கப்பலுக்கு தலை சாய்த்தது இலங்கை

posted in: மற்றவை | 0

தமிழக முதல்வர் கருணாநிதியின் தொடர் முயற்சியின் விளைவாக, இலங்கைத் தமிழர்களுக்கு உலகத் தமிழர்கள் வணங்காமண் கப்பலில் அனுப்பிய நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு சம்மதித்து உள்ளது. இதற்கான உறுதிமொழியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் இலங்கை தூதர்கள் அளித்தனர்.

தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. அமைச்சர் பொன்முடி

posted in: கல்வி | 0

கல்லூரிகளில் போட்டி அதிகமாகி உள்ளது. இதனால் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. கட்டணம் குறைந்துள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.

பைக், கார்களுக்கு ஆகஸ்ட் முதல் கூடுதல் வரி: அமைச்சர் நேரு தகவல்

posted in: மற்றவை | 0

விபத்து நிவாரண உதவியை அதிகரிக்க, இனி வாகனப் பதிவின் போது இரு சக்கர வாகனங்களுக்கு 250 ரூபாய், இலகு ரக வாகனங்களுக்கு 1,500 ரூபாய், இதர வாகனங்களுக்கு 2,000 ரூபாய் கூடுதலாக வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் விரைவில் 3,500 மினி பஸ்களும் ஓடப்போகின்றன. … Continued

சூப்பர் சீரிஸ் சாம்பியன்: சாய்னா நெக்வால் சாதனை

இந்தோனேஷியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெக்வால் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார்.