சிரியாவை முற்றுகையிட்டது பீரங்கிப்படை : அதிகளவில் பலி?

posted in: உலகம் | 0

டமாஸ்கஸ் : சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியை, நேற்று, பீரங்கிப் படைகள் முற்றுகையிட்டன.

டிஎன்ஏ சோதனைக்கு ரத்த மாதிரியைத் தர என்.டி.திவாரிக்கு உத்தரவு

posted in: கோர்ட் | 0

டெல்லி: உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ரோஹித் சேகரின் தந்தைதானா என்பதை அறிவதற்கான டிஎன்ஏ சோதனைக்கு தேவையான ரத்த மாதிரியை ஜூன் 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: “ஒசாமா பின்லாடனுக்கு உதவி செய்தவர்கள் பாகிஸ்தான் அரசுக்குள் இருக்கின்றனரா என்பது பற்றி தெரியாவிட்டாலும், இதுகுறித்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் விசாரணை மேற்கொள்ளும்.

மதுரைக்கு வந்த ‘தமிழ்’ சோதனை-பெயிலாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

posted in: மற்றவை | 0

மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை அன்று. ஆனால் தாய் மொழியாம் தமிழ்ப் பாடத்திலேயே தோல்வியைத் தழுவுவோர் சங்கம் வைக்கும் அளவுக்கு பெருகி வருகின்றனர் இன்று.

சென்னை அபார ஆட்டம்-ராஜஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அரசிடம் நமது உரிமைகளை போராடி பெற வேண்டும்: சமூகசமத்துவப்படை நிறுவனர் சிவகாமி

posted in: அரசியல் | 0

காஞ்சிபுரம் : “”இட ஒதுக்கீடு மட்டும் ஒருவரை உயர்த்தாது. ஒதுக்கீட்டுடன் உழைப்பும் இருக்க வேண்டும்.