சிரியாவை முற்றுகையிட்டது பீரங்கிப்படை : அதிகளவில் பலி?
டமாஸ்கஸ் : சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியை, நேற்று, பீரங்கிப் படைகள் முற்றுகையிட்டன.
டமாஸ்கஸ் : சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியை, நேற்று, பீரங்கிப் படைகள் முற்றுகையிட்டன.
டெல்லி: உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ரோஹித் சேகரின் தந்தைதானா என்பதை அறிவதற்கான டிஎன்ஏ சோதனைக்கு தேவையான ரத்த மாதிரியை ஜூன் 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சு.திருநாவுக்கரசர் முன்னாள் மத்திய அமைச்சர் : எம்.ஜி.ஆரின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்;
கோவை : “ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் தளர வேண்டியதில்லை.
வாஷிங்டன்: “ஒசாமா பின்லாடனுக்கு உதவி செய்தவர்கள் பாகிஸ்தான் அரசுக்குள் இருக்கின்றனரா என்பது பற்றி தெரியாவிட்டாலும், இதுகுறித்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் விசாரணை மேற்கொள்ளும்.
மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை அன்று. ஆனால் தாய் மொழியாம் தமிழ்ப் பாடத்திலேயே தோல்வியைத் தழுவுவோர் சங்கம் வைக்கும் அளவுக்கு பெருகி வருகின்றனர் இன்று.
கோர்ட்டிற்கு தினந்தோறும் வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
காஞ்சிபுரம் : “”இட ஒதுக்கீடு மட்டும் ஒருவரை உயர்த்தாது. ஒதுக்கீட்டுடன் உழைப்பும் இருக்க வேண்டும்.