இந்தியர்களை தாக்குபவர்கள் ஆப்கானிஸ்தானியர்
ஐதராபாத்: ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாட்டவர்கள் தான் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர், என தெலுங்கு தேசத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்: ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாட்டவர்கள் தான் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர், என தெலுங்கு தேசத் தலைவர் தெரிவித்துள்ளார்.
லால்கார் (மேற்கு வங்கம்): லால்காரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு “பந்த்’ நடந்த நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை: மதுரை தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று பட்டப்பகலில், நகை ஆசாரி மற்றும் அவரது தாயை கட்டிப்போட்ட மர்ம கும்பல், கத்திமுனையில் 30 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு, வலி தெரியாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை “இன்ஜெக்ஷன்’ மருந்து, போதைக்காக பயன்படுத்துவது கரூரில் அதிகரித்துள்ளது. மருந்தக ஆய்வாளர், சுகாதாரத்துறைக்கு இத்தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
லண்டன்:பிரேசில் நாட்டில், அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக தலா 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து கடந்த முதல் தேதி, 228 பேருடன் பாரிஸ் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கியது.
சென்னை: நக்சலைட்டுகள் ஊடுறுவலாம் என்ற தகவல் வந்ததைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதிகள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி்-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களிடையே உடல் உறுப்பு தான விழிப்புணர்ச்சிக்கு காரணமான ஹிதேந்திரனின் பிறந்த நாள் தமிழக மக்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது.
சத்தீஷ்காரில் அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிவரும் மாவோயிஸ்ட் கம்யூனிசுடுகளின் தாக்குதலில் 11 போலீசார் பலியாகியுள்ள்னர்.
உத்தரபிரதேச மாநிலம் கார்டோய் மாவட்டத்தில் உள்ள பஹாலி என்ற கிராமத்தைச்சேர்ந்தவர் ராஜூ. இவரது 8 வயது மகன் ஜகன்நாத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜூ வீட்டுக்கு அருகே ஒரு காலி நிலம் உள்ளது. அந்த நிலத்தை பங்கீட்டு கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.