சீன, இந்திய மேலாதிக்கப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள் – பத்திரிக்கையாளர் சோலை
சென்னை: சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியில், ஈழத்தின் புதல்வர்கள் மடிந்து போய் விட்டார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் சோலை கூறியுள்ளார்.