சீன, இந்திய மேலாதிக்கப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள் – பத்திரிக்கையாளர் சோலை

posted in: மற்றவை | 0

சென்னை: சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியில், ஈழத்தின் புதல்வர்கள் மடிந்து போய் விட்டார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் சோலை கூறியுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவிய ரஷ்ய விமானம் தரையிறக்கம்

posted in: மற்றவை | 0

மும்பை: பாகிஸ்தானுக்குள்ளிருந்து இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவிப் பறந்த ரஷ்ய தயாரிப்பு ராணுவ விமானத்தை இந்திய விமானப்படையினர் வலுக்கட்டாயமாக தரையிறக்கினர்.

உலக நாடுகளில் பசிக் கொடுமையால் வேதனைப்படுபவர்களினது தொகை அதிகரித்துள்ளது

posted in: உலகம் | 0

உலக நாடுகளில் ஒரு மில்லியாட்டுக்கும் அதிகமான மக்கள் பசிக் கொடுமையில் தவிக்கிறார்கள் என என l’Organisation des Nations unies அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தரமான ரோடுகள்: விரைவில் இந்தியா முதலிடம் : ரோடு காங்.,தலைவர் தேஷ்பாண்டே பேச்சு

posted in: அரசியல் | 0

கொடைக்கானல்: தரமான ரோடுகள் உள்ள நாடுகளில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும் என்று இந்திய ரோடுகள் காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே தெரிவித்தார். இந்தியன் ரோடுகள் காங்கிரஸ் அமைப்பின் 188-வது கவுன்சில் கூட்டம் கொடைக்கானலில் துவங்கியது. இதில் அவர் பேசியதாவது:

பொறியியல் படிப்பிற்கு பெண்களிடம் ஆர்வம் குறைவு

posted in: கல்வி | 0

சென்னை: பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் நேற்று “ரேண்டம்’ எண் வழங்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர் களை விட அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

பக்ரைன் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இனி பாதுகாப்பு

posted in: உலகம் | 0

துபாய்:பக்ரைனில், வீட்டு பணிப்பெண் உட்பட இந்திய பணியாளர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள கொடுமைகளில் இருந்து காக்கும் வகையிலான ஒப்பந்தம் இருநாடுகளிடையே கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தில் மத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி மற்றும் பக்ரைன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மே.வங்க நக்சலைட் அட்டகாசத்தை ஒடுக்க வேட்டை : விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேடல்

posted in: மற்றவை | 0

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் லால்கார்க் பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட் கும்பலை ஒடுக்குவதற்கு, விமானப்படை ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன. நக்சலைட்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையும் நேற்று களத்தில் இறங்கியது.

இன்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயம்! : கடந்த ஆண்டு போல 3 வகை நீட்டிப்பு

posted in: கல்வி | 0

சென்னை : “”பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் தொடரும் என, நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி நிர்ணயித்துள்ளது,” என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, “ரேண்டம்’ எண் வழங்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவுஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: மற்றவை | 0

மதுரை: “டிரைவிங் லைசென்ஸ் பெறும் முன் ஓட்டுநர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,), பெற்றவர் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்,’ என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.

கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை

posted in: கல்வி | 0

சென்னை: “கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு கட்டணம் மற்றும் “டிசி’யை திருப்பித் தர மறுக்கும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.