வணங்காமண் கப்பலை இலங்கை அனுமதிக்க நடவடிக்கை : எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்

posted in: மற்றவை | 0

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றி வ‌ந்த வணங்காமண் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க நடவடிக்கை எடு‌க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

மொபைல் போன் மூலம் விரும்பியவரின் கணக்கிற்கு 5 நிமிடத்தில் பணப்பரிமாற்றம்

posted in: மற்றவை | 0

சிவகாசி: மொபைல் பாங்க் மூலம் விரும்பியவரின் கணக்கிற்கு 5 நிமிடத்தில் பணம் அனுப்பும் வசதி ஸ்டேட் பாங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிவகாசி டவுன் கிளை ஸ்டேட் பாங்க் சார்பில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் வங்கி முதன்மை மேலாளர் ஏ. சீனிவாசன் தலைமையில் நடந்தது.

பிரபாகரன் மரணம்: புலிகளின் புலனாய்வுத் துறை உறுதி

posted in: மற்றவை | 0

எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம ராணுவத் தளபதியுமான தமிழ் ஈழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார் என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க்கில் இயக்குனர்களை விட அதிகம் சம்பளம் பெறும் ஆடிட்டர்கள்

புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் இயக்குனர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட 100 சதவீத கூடுதல் சம்பளத்தை ஆடிட்டர்களுக்கு கொடுக்கிறது. 2007 – 08 ல் ஸ்டேட் பாங்க்கின் சேர்மன் ஓ.பி.பாத் பெற்ற சம்பளம் மற்றும் ஊக்க தொகை ரூ.16.2 லட்சம். அது 2008 – 09 ல் … Continued

பிரீபெய்டு வாடிக்கையாளருக்கும் ஜி.பி.ஆர்.எஸ் வசதி தரும் பிஎஸ்என்எல்!

சென்னை: தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே இது பெரிய செய்திதான். பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு திட்டத்தில் உள்ள வாடிக்கையாளரும் இனி ஜிபிஆர்எஸ் வசதியை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 3 தமிழர்கள் கைது.

posted in: மற்றவை | 0

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொலை திட்டமிட்டதாக கூறப்பட்டு 3 தமிழர்கள் இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் முதலாவது ‘திருக்குறள் நுண் ஒலி பேழை’ சென்னையில் வெளியீடு

posted in: மற்றவை | 0

திருக்குறள் நுண் ஒலி பேழை ஒன்று சென்னையில் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. “தமிழனுக்கு – தமிழனால் – தமிழருக்காக திருக்குறள் கலைஞர் உரை” என்ற மகுடத்தில் அழகான முகப்பில் இந்த நுண்ஒலிப் பேழை வெளிவந்திருக்கின்றது.

புலிகளைத் தோற்கடித்ததற்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி வழங்கிய விருந்துபசாரம்

posted in: மற்றவை | 0

இலங்கையில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டமைக்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஷ் கயானி இராப்போசன விருந்தொன்றை வழங்கியுள்ளார்.

ரயில்வே அதிகாரிகளாக போலி பணி நியமன உத்தரவு: ஹோமியோபதி டாக்டர், பெண் சிறையில் அடைப்பு

posted in: மற்றவை | 0

மதுரை: ரயில்வே பாதுகாப்புப்படையில், அதிகாரிகளாக வேலை வாங்கி கொடுப்பதாகக்கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த ஹோமியோபதி டாக்டர், பெண் ஆகியோர் மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.