மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின – தீவிரவாத செயலுக்கு சதி?

posted in: மற்றவை | 0

மதுரை: மதுரை ரிங் ரோடு அருகே உள்ள கானாத்தான் பாலத்துக்குக் கீழே மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாத செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு மலேசிய வர்த்தக சம்மேளனம் கோரிக்கை

posted in: உலகம் | 0

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோரி அழுத்தம் கொடுக்கும் முகமாக மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தக சம்மேளனம் இலங்கையுடனான வர்த்தகத்தை பகிஸ்கரிக்குமாறு கோரியுள்ளது.

வவுனியா வதைமுகாமில் இருப்பதைவிட வன்னியில் செல்லடிபட்டு செத்திருக்கலாம்: தமிழகத்தில் இருக்கும் உறவுக்கு எழுதிய கண்ணீர் மடல்

posted in: மற்றவை | 0

வன்னியில் கொட்டும் குண்டு மழையில் இருந்து விட்டு வவுனியா செட்டிக்குளம் அகதிகள் முகாமில் இருப்பதுதான் கடினமாக உள்ளதாக தமது வேதனைகள் நிறைந்த இன்றைய அகதிமுகாம் வாழ்க்கையை பற்றி கண்ணீரும் இரத்தமும் சிந்திய வரிகளாக்கி தமிழகத்தில் இருக்கும் உறவுக்கு எழுதிய கண்ணீர்மடல்.

போரில்தான் கொல்லப்பட்டார் பிரபாகரன்: சித்ரவதை புகாருக்கு இலங்கை அரசு மறுப்பு

posted in: மற்றவை | 0

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து சித்ரவதை செய்ததாகவும், அதற்கு பின்னரே அவர் கொல்லப்பட்டதாகவும் வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பசு இளவரசி யார்?: சுவிட்சர்லாந்தில் சுவாரஷ்ய போட்டி

posted in: மற்றவை | 0

முட்டிக் கொள்பவர்களில் முன்னவள் பெயர் பெர்கனே, பின்னவள் பெயர் பெர்கமோட். மாமியார் – மருமகள் சண்டையா என்ன? அதைவிட பெரிய லட்சியம்ங்க. சுவிட்சர்லாந்து நாட்டின் பசுக்களில் யார் இந்த வருட இளவரசி என்கிற பட்டத்திற்காகத்தான் இதுகள் இரண்டும் முட்டி மோதிக்கொள்கின்றன.

ஒன்பதாம் வகுப்பிலேயே காதலா?: மகளை கொலை செய்த தந்தை

posted in: மற்றவை | 0

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை அவளைக் குத்திக் கொன்றார். சென்னையில் நடந்த இந்த துயரச் சம்பவத்தில் காவல்துறையிடம் சரண்டர் ஆனார் தந்தை. புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சலீம்ஷேக்.

இந்தியத் தேர்தல் முடிவுக்குக் காத்திருந்த தலைவர் பிரபாகரன்

posted in: மற்றவை | 0

இந்திய லோக்சபாத் தேர்தல் முடிவைக் கொண்டு தனது அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் காத்திருந்ததாக இந்திய செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 146 ஆவது சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் கருணாநிதி

posted in: அரசியல் | 0

தமிழகத்தின் 146 ஆவது சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் கருணாநிதி, தமிழகமே சமத்துவபுரமாக மாற அனைவரும் பாடுபடுவோம் என்று பேசினார்.

பத்மநாதனை பிடிக்க இலங்கை அரசு தீவிரம்

posted in: மற்றவை | 0

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவு தலைவர் பத்மநாதனை பிடிக்க இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இறுதிப் போரில் தமிழர்களை புல்டோசர் ஏற்றி கொன்றனர்: இலங்கை இராணுவம் அத்து மீறல்: மனித உரிமை குழு

posted in: மற்றவை | 0

இலங்கையில் வன்னியில் கடைசி கட்ட போரில் குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றி கொன்று, இறந்தவர்களோடு சேர்த்து இராணுவத்தினர் புதைத்தனர் என்று மனித உரிமை குழு கூறியுள்ளது.