பிளஸ்டூ மாணவர் கடத்திக் கொலை- பெண் உள்பட 4 பேர் சிக்கினர்

posted in: மற்றவை | 0

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரூ. 3 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட பிளஸ்டூ மாணவன் படுகொலை செய்யப்பட்டு, சாக்குப் பையில் வைத்து வீசப்பட்ட சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது. பெண் உள்ளிட்ட நான்கு பேர் சிக்கியுள்ளனர்.

இந்த நூற்றாண்டில் இந்தியர்களின் கடைசி கிரகணம் – ஜூலை 22ம் தேதி

posted in: மற்றவை | 0

கொல்கத்தா: இந்த நூற்றாண்டில் இந்தியாவில் நிகழும் கடைசி சூரிய கிரகணம் அடுத்த மாதம் 22ம் தேதி நடக்கிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் 2114ம் ஆண்டு ஜூன் 3ல் தான் தெரியும்.

தங்கமான சென்னை மக்கள்!

posted in: மற்றவை | 0

சாலையோரம் கொட்டிக்கிடந்த செம்பு துகள்களை தங்கம் என்றெண்ணி, ஆவலாய் சேகரித்த சென்னை மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளானது.

சென்னை அணு விஞ்ஞானி மாயம்

posted in: மற்றவை | 0

கர்நாடக மாநிலம் தார்வார் அருகே கெய்காவில் உள்ள அணு மின் நிலையத்தில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி மகாலிங்கம் திடீரென மாயமானதாக இந்திய இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் : 30 ஆயிரம் பேர் பாதிப்பு; 141 பேர் பலி!

posted in: உலகம் | 0

பன்றிக்காய்ச்சல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் கிருமிகளால் இந்நோய் பரவுகிறது. முதன்முதலில் இது கனடாவில் உருவானது.

அமெரிக்காவில் குறைந்த ஆப்பிள் ஐபோனின் விலை இந்தியாவில் குறையவில்லை

மும்பை : அமெரிக்காவில் குறைக்கப்பட்டிருக்கும் ஆப்பிள் ஐ போன் விலை இந்தியாவில் குறைக்கப்படவில்லை. எனவே அதன் ஆரம்பகட்ட ஐ போனை இந்தியாவில் வாங்க வேண்டுமானால், அமெரிக்காவை விட ஆறு மடங்கு அதிக விலை கொடுக்க வேண்டும்.

‘Jaxtr இணையத் தளத்தை வாங்கியது சப்ஸேபோலோ

கலிபோர்னியா: சப்ஸே டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள Jaxtr நிறுவனம் தொடர்ந்து அதன் தனித்துவத்துடன் அதே பெயரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் Jaxtr -ன் பணிகள் மற்றும் விரிவாக்கம் போன்றவற்றை சப்ஸே நிறுவனமே மேற்கொள்ளும்.

தவறு செய்தால் சிறை : சிறை அதிகாரிகளுக்கு புது, ஏ.டி.ஜி.பி., எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

தவறு செய்யும் சிறை அதிகாரிகள், அதே சிறையில் கைதியாகும் சூழ்நிலை ஏற்படும். சட்டத்திற்கு பயந்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என சிறைத்துறை, புது, கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தர் கூறினார்.

கொல்கத்தாவில் விமானத்துக்கு கீழே நின்ற பெட்ரோல் லாரியில் தீ பிடித்தது: 268 பயணிகள் உயிர் தப்பினர்

posted in: மற்றவை | 0

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு கொல்கத்தா வந்த விமானத்திற்கு கீழே நின்ற பெட்ரோல் லாரியில் தீப்பிடித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி தோட்டாவுடன் அமெரிக்க பயணி

posted in: மற்றவை | 0

சென்னை விமானநிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும்பொழுது கைத்துப்பாக்கி தோட்டவுடன் வந்த அமெரிக்க பயணியை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.