தேசிய கொடி எரிப்பு-நூதன தண்டனையுடன் ஜாமீன்!
சென்னை: தேசியக் கொடியை எரிக்க முயன்ற தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தது.
சென்னை: தேசியக் கொடியை எரிக்க முயன்ற தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தது.
திண்டுக்கல்: திருமண நிதி உதவி பெறும் திட்டத்தில் உதவித்தொகை பெற ஊராட்சித் தலைவர் சான்று தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏழைகளுக்கு வழங்கும் திருமண உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி கட்டணம் ரத்து செய்த பின்னரும் கூட, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பள்ளிகளில் சிறப்பு கட்டணம் உட்பட கல்வி கட்டணத்தை அரசு ரத்து செய்தது.
வாஷிங்டன்: அடுத்த 100 நாட்களில் அமெர்க்கர்களுக்கு 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் துவங்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பொதுநலத்திற்காக வேலைநிறுத்தம் செய்கையில் திரையரங்குகளை மூடினால் கூட, ‘அட, என்னடா நாடு இது… ஜனநாயகமே செத்துபோச்சே’ என்று புலம்புகிறோம். சந்துக்கு சந்து திரையரங்குகள், வீட்டுக்கு வீடு டிவிடி என பொழுதுபோக்குக்கு நமக்கு பஞ்சம் என்பது வந்ததேயில்லை.
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் வழியில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,100 மாணவர்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி லேப்-டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த மே 15 ஆம் தேதி நடந்த கோர சம்பவம் இது. உயிர் ஒன்று பிரியும் கணத்தை நூற்றுக்கணக்காணோர் நேரிடையாகப் பார்த்த தருணம் அது.
சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முதல்முறையாக பிரெஞ்ச் ஓபன் கோப்பையைக் கைப்பற்றினார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் கடந்த இருவாரங்களாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வந்தது. போட்டியின் இறுதி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரரும் 23ஆம் நிலையவீரரான சுவீடனின் … Continued
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைச் சேர்ந்த எலினார் பென்ஸ் என்ற பெண்மணிக்கு 90 வயது. 15 பிள்ளைகள், 54 பேரக் குழந்தைகள், 37 கொள்ளுபேரன், பேத்திகள் கண்டவர். இந்த வயதில், கொள்ளுபேரன், பேத்திகளைப் பார்த்தப் பிறகு தன்னுடைய பழைய கனவு ஒன்றை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் பென்ஸ்.
பெண்கள், ஏழை மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பி.இ. கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இச்சலுகை அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன