அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் பட்டியல்
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அறிவியல் பாடத்தில் 1541 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அறிவியல் பாடத்தில் 1541 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. கணித பாடத்தில் 5112 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சென்னை: 10ம் வகுப்பு மற்றும் மெட்ரிக் பள்ளித் தேர்வு முடிவுகள் இன்று வெறியிடப்பட்டன. இதில் 81.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை: கண்பார்வை இல்லாத திருவண்ணாமலை மாணவர் ஒருவர் வரலாற்று பாடத்தில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதித்துள்ளார். மேலும் 1,114 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னை: இந்தாண்டு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் 791 பேர் இந்தத் தேர்வில் வென்றுள்ள நிலையில், இதில் 8ல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணியிலிருந்து ஓய்வு பெறப் புதிய திட்டங்கள் பணியில் இருப்பவர்களுக்கு புதிய – சட்டங்கள் – இவை நாட்டின் தற்போதைய நடப்புகள்.
சென்னை: ஒரே மேடையில் வைத்துதான் இந்த கேள்வியும் பஞ்ச்சும் காங்கிரஸ் கட்சியின் மார்பில் குத்தப்பட்டன. ஒருவர், எப்போதும் குத்தும் கட்சிக்காரர். மற்றொருவர், அவ்வப்போது குத்தும் சொந்தக் கட்சிக்காரர்.