நோட்டுக்காக ஓட்டுகளை விற்காதீர்கள்’ : காலை தொட்டு வணங்கி பிரசாரம்
கடப்பா : “நோட்டுக்காக ஓட்டுகளை விற்காதீர்கள். மது, பணம் வினியோகிப்பவர்களை நம்பாதீர்கள்.
கடப்பா : “நோட்டுக்காக ஓட்டுகளை விற்காதீர்கள். மது, பணம் வினியோகிப்பவர்களை நம்பாதீர்கள்.
துபாய் : அல்குவைதா பயங்கரவாத தலைவன் ஒசாமா பின் லேடனை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தின. ஒசாமாவுக்கு பிறகு ஜவாஷிரி அல்குவைதா தலைவர் பதவியை ஏற்பார் என கூறப்பட்டது.
புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்குடன் தொடர்புடைய வரி ஏய்ப்பு வழக்குகளில், வருமான வரித்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக இல்லை; விசாரணையில் வேகம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை: வெள்ளியின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ 17000 குறைந்துள்ளது.
சென்னை: தமிழக அரசின் மின்வெட்டை கண்டித்து, கோவையில் நேற்று பிரமாண்ட ஊர்வலம் நடந்ததால், அந்த நகரமே குலுங்கியது.
இஸ்லாமாபாத்: பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்றது போல தாங்களும் செய்ய நினைத்தால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். பேரழிவாக அது முடியும் என்று பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.
புதுச்சேரி:புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.
புதுடில்லி : “நான் எந்த சூழ்நிலையிலும், காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர மாட்டேன்’ என, ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
ஹைதராபாத்: டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் வீரேந்திர ஷேவாக் போட்ட அபாரமான சதத்தால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி படு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
புதுடில்லி: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி டில்லியில் உள்ள சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜராக தமிழக எம்.பி.,க்கள் புடைசூழ வந்தார்.