நூல் வாங்குவது முதல் மார்க்கெட்டிங் வரை பின்னலாடை ஏற்றுமதிக்கு புதிய “சாப்ட்வேர்’ அறிமுகம்

posted in: மற்றவை | 0

திருப்பூர் : “”நூல் வாங்குவது முதல் மார்க்கெட்டிங் வரை, அனைத்து நேரங்களிலும் பயன்பெறும் வகையிலான, புதிய “சாப்ட்வேர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,” என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.

ஏ.ஐ.இ.இ.இ. மறுதேர்வில் அனைவரையும் அனுமதிக்கக் கோரி வழக்கு

posted in: கல்வி | 0

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.) எழுத விண்ணப்பித்த அனைவரையுமே மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி மாணவி ஒருவரின் தாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி: புனே அணி 7வது தோல்வி

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

நானோ காரை பாகிஸ்தானில் விற்பனை செய்ய தீவிர முயற்சி

இஸ்லாமாபாத்: டாடா நானோ காரை பாகிஸ்தானில் விற்பனை செய்ய அந்த நாட்டை சேர்ந்த பிரபல வர்த்தகம் குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.

டில்லியில் குவிந்தனர் தி.மு.க., எம்.பி.,க்கள்: கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் கனிமொழி

posted in: அரசியல் | 0

சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார்.

திருட்டு கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை:உஷார் ரிப்போர்ட்

posted in: உலகம் | 0

டெல்லி: இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்படும் பெரும்பாலான சொகுசு கார்கள், வெளிநாடுகளிலிருந்து திருடி கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை முன்னணி நிலவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்; தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் பேட்டி

posted in: மற்றவை | 0

புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் புதுக்கோட்டையில் ஆலோசனை நடத்தினார்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை பகலில் நடத்தக் கோரி வழக்கு

posted in: கோர்ட் | 0

சென்னை : சென்னையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை பகலில் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் மீதான புகார்களைக் கைவிட்டது தேர்தல் ஆணையம்

posted in: அரசியல் | 0

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீது கூறப்பட்டு தேர்தல் விதி மீறல் புகார்களை அப்படியே விட்டு விடுவது என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

ஒசாமாவை தேட அமெரிக்கா வாரி இறைத்த கோடிகள்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : உலக வரலாற்றிலேயே, அதிகபட்சமாக, ஒரு பயங்கரவாதியின் தலைக்கு, 230 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது, ஒசாமா பின் லாடனுக்கு தான்.