ஸ்டிரைக்கால் ரூ.26 கோடி இழப்பு :50 விமானங்கள் மட்டும் இயங்கின
புதுடில்லி :ஏர்-இந்தியா விமான பைலட்கள் வேலை நிறுத்தம் காரணமாக, அந்த நிறுவனத்துக்கு 26.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி :ஏர்-இந்தியா விமான பைலட்கள் வேலை நிறுத்தம் காரணமாக, அந்த நிறுவனத்துக்கு 26.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி எழுதிய அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, உண்மையைத் திரித்து எழுதப்பட்டுள்ளது.
நியூயார்க்: ஒருவரது பெயரைச் சொல்வதால் அல்லது கேட்பதால் உடனே அவர் மீது வெறுப்பு ஏற்படுகிறது என்றால், தவறு நிச்சயமாக உங்கள் பெயரில் தான்.
சென்னை: என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருநெல்வேலி : கோடைவிடுமுறையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2க்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் போலீசார் மூலம் பள்ளிகள் இழுத்துமூடப்படும் என, நெல்லை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கடன் பெற்ற மாணவர்களின் கல்வித்தரம் சரிந்துள்ளதால், வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சியில் உள்ளன.
இந்தத் தேர்தலில் ஜெயலலலிதா தோற்றாலும் சரி வென்றாலும் சரி முதல் பாதிப்பு விஜய்க்குத்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மு.க.அழகிரி மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
டெல்லி: ஏர் இந்தியா விமானிகள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், அவதிப்படும் பயணிகளை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே அமைச்சகம்.
லண்டன்: உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம்(28), கேட்(29) திருமணம் இன்று நடக்கிறது. இதைக் காண லண்டனில் வெளிநாட்டவர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.