ஸ்பெக்ட்ரம்: 5 செல்போன் நிறுவனங்களின் ரூ.10,000 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க பிரிவு நடவடிக்கை

posted in: கோர்ட் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரூ. 10,000 கோடி சொத்துக்கள் விரைவில் முடக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி. முற்றுகிறது!

posted in: அரசியல் | 0

பிரதமர் அலுவலகம் உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராஜா செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் தவிர்த்து, நஷ்டம் ஏற்படாத வண்ணம் காப்பாற்றி இருக்க முடியும்’ என, பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கல்வித்துறை வெப்சைட்டில் தனியாருக்கு, “லிங்க்’: புத்தகங்களை, “டவுண்லோட்’ செய்ய கட்டணம் வசூல்

posted in: கல்வி | 0

பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமச்சீர் கல்வி, 10ம் வகுப்பு புத்தகங்கள், சர்வர் பிரச்னை காரணமாக, “ஓப்பன்’ ஆகாததால், இந்த இணையதளத்தில் இருந்து, மூன்று தனியார் வெப்சைட் நிறுவனங்களுக்கு, “லிங்க்’ கொடுத்துள்ளனர்.

அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் அடக்கம் : 5 லட்சம் பேர் அஞ்சலி

posted in: மற்றவை | 0

புட்டபர்த்தி : சாய்பாபாவின் உடல், அரசு மரியாதையுடனும், சர்வமத பிரார்த்தனையுடனும் புட்டபர்த்தியின் பிரசாந்தி நிலையத்தில், நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை : “”எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும், யாருக்கும் கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்,” என்று முதல்வர் கருணாநிதி உருக்கமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

வரும் 16ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்;கவுன்சிலிங் தேதி முழு விவரம்

posted in: கல்வி | 0

சென்னை : வரும் மே மாதம் 16ம் தேதி முதல், தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக மருத்துவக்கல்வி துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தி பருப்பு வகைகள் உற்பத்தி அமோகம்:அரசுகொள்முதலை புறக்கணிக்கும் விவசாயிகள்

புதுடில்லி:நடப்பு பயிர் பருவத்தில் பணப்பயிர்களானபருத்தி மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி சாதனை அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்: மறு விசாரணை நடத்த கோரிக்கை

posted in: உலகம் | 0

ஐ.நா., : இலங்கையில் 2009ம் ஆண்டு புலிகளுடன் நடந்த சண்டையில், இலங்கை ராணுவம் சகட்டுமேனிக்கு மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா., நிபுணர் குழு அளித்த அறிக்கை குறித்து மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என, சர்வதேச மனித உரிமை அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.