ரயில் டிக்கெட் விற்பனையில்ஆர்.பி.எப்., ஊழியர்கள் “பிசி
திருநெல்வேலி:ரயில் நிலையத்தில் இடம் பிடிக்கும் புரோக்கர் வேலையில், பாதுகாப்பு படை போலீசார் ஈடுபடுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
திருநெல்வேலி:ரயில் நிலையத்தில் இடம் பிடிக்கும் புரோக்கர் வேலையில், பாதுகாப்பு படை போலீசார் ஈடுபடுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
சென்னை: தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை கையிலெடுத்துக் கொண்டாரா ஜெயலலிதா, என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் கருணாநிதி .
மதுரை:சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் ஆதினமிளகி அய்யனார் முத்துமுனிய்யா கோயில் விழாவையொட்டி, இன்சூரன்ஸ் பாலிசியை ஏற்று ஜல்லிகட்டு நடத்த கோரும் மனுவை ஏப்., 26க்குள் பரிசீலிக்க, கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை:”மதுரையில் பி.எஸ்.என்.எல்., போன் இணைப்பு மூலம் ‘டிவி’ சேனல்களை பார்க்கும் வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்”, என பி.எல்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஸ்ரப் கான் தெரிவித்தார்.
சென்னை: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விற்பனையில் அரசே நேரடியாக ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதுடில்லி : “சாந்தி பூஷன் தொடர்புடைய, “சிடி’ உண்மையானது தான். போலியாக தயாரிக்கப்பட்டது அல்ல’ என, அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராபங்கி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராபங்கி கிளையில் வைக்கப்பட்ட ரூ. 1 கோடி நோட்டுகளை கரையான் அரித்துவிட்டது.
புதுடில்லி : “சாந்தி பூஷன் தொடர்புடைய, “சிடி’ உண்மையானது தான். போலியாக தயாரிக்கப்பட்டது அல்ல’ என, அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:பிரிட்டன் மன்னராக முடி சூடுவதற்காக, நீண்ட காலமாகக் காத்திருப்பதில், இளவரசர் சார்லஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.
புதுடில்லி: “நாட்டில் ஊழல் மிகப்பெரும் சவாலாக உள்ளது. லஞ்சத்தை எந்த நிலையிலும் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.