கொச்சி அணி “ஹாட்ரிக்’ வெற்றி *கோல்கட்டா பரிதாபம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இத்தொடரில் “ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

104 தொகுதிகளில் ஆண்களை விட அதிகமாக வாக்களித்த பெண்கள்-மகிழ்ச்சியில் திமுக

posted in: அரசியல் | 0

நல்ஹட்டி : “மேற்கு வங்க மாநிலத்தை இடதுசாரிகளின் தவறான ஆட்சியில் இருந்து விடுவிக்க திரிணமுல், காங்கிரஸ் கூட்டணி உறுதி எடுத்துள்ளது’ என, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா நேற்று கூறினார்.

திருப்பூரில் வசந்தம், கோடை கால பின்னலாடை கண்காட்சி துவக்கம்

திருப்பூர் : திருப்பூர் அருகே 32வது வசந்தம் மற்றும் கோடை கால பின்னலாடை கண்காட்சி (2012 ம் ஆண்டுக்கான) நேற்று துவங்கியது;

மத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம்

posted in: கல்வி | 0

அறிமுகம்: தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனமான எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம், சிக்ரி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

கார் உதிரிபாக இறக்குமதிக்கு சிறப்பு அனுமதி:இந்தியாவிடம் ஜப்பான் வேண்டுகோள்

posted in: உலகம் | 0

டெல்லி: இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் ஜப்பான் கார் நிறுவனங்கள் , பிற நாடுகளிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய சிறப்பு அனுமதி வழங்குமாறு, மத்திய அரசிடம் அநநாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏழை, பணக்காரர் என இரு இந்தியாவா? பட்டினிச் சாவு கண்டு சுப்ரீம் கோர்ட் கோபம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், “ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது’ என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

கு.மு.க. ஆகிவிட்டதா தி.மு.க.?-காரத்துக்கு கருணாநிதி பதிலடி

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

posted in: உலகம் | 0

மாஸ்கோ: ரஷியாவின் பனி படர்ந்த சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உறை பனிக்குள் ஒரு வேற்று கிரகவாசியின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை 2 பேர் பார்த்ததாகவும் பரவிய செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறக்க முடியுமா : சட்டசபையில் கலவரம்

posted in: அரசியல் | 0

தமிழகத்தில், 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், நடந்த முதல் சட்டசபை கூட்டத் தொடரே, சட்டசபை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.