தினமும் 3 மணி நேரம் நீடிக்கும் மின்தடை: கை கொடுக்குமா காற்றாலை மின் உற்பத்தி?

posted in: மற்றவை | 0

மேட்டூர்:தமிழகத்தில் மூன்று மணிநேர மின்தடை நீடிக்கும் நிலையில், தென்மேற்கு பருவக் காற்று சீசன் துவங்கியுள்ளதால், காற்றாலை மின்சாரத்தை ஆவலோடு எதிர்பார்த்து, மின்வாரிய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் காங்., தலைவருக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கட்சித் தலைமை தீவிர யோசனை

posted in: அரசியல் | 0

தமிழகத்தில், காங்., தலைவர் தங்கபாலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதால், அவரை நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்கலாமா என, கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத்தொகை வழங்கலாம்; தேர்தல் கமிஷன் அனுமதி

posted in: மற்றவை | 0

அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை வழங்க தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. 6-வது ஊதியக்குழுவின் அறிக்கைபடி கடந்த 2006-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது.

மூளை நோய்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்ச்சி

posted in: மற்றவை | 0

டெல்லி: பள்ளி மாணவர்களிடம் மூளை நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த ஏ.ஐ.ஐ.எம்.எஸ் -இன் நரம்பு அறுவை சிகிச்சை துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி பினாயக் சென்னுக்கு கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

ராய்ப்பூர்: மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி, சத்திஸ்கர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிங்ஸ் பரிதாப தோல்வி *கொச்சி அணி அபாரம்

கொச்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்தது. மெக்கலம் அதிரடியில் அசத்த, கொச்சி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

ஏழ்மையைச் சமாளிப்பதில் இந்தியா ‘பலே’! – உலக வங்கி பாராட்டு

வாஷிங்டன் : வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் ஏழ்மை, பட்டினிப் பிரச்சினையைச் சமாளித்து வளர்ச்சி இலக்கை எட்டும் நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிக்கிறது, என உலக வங்கி பாராட்டியுள்ளது.

ஆசிரியர்களின் சொத்து விவரம்: பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பு

posted in: மற்றவை | 0

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொத்து உட்பட, அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.

புதுச்சேரி அரசியலை “கலக்கிய’ சுயேச்சைகள்

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளில் சீட் கிடைக்காத நான்கு எம்.எல்.ஏ.,க்கள், சுயேச்சையாக களமிறங்கி, புதுச்சேரி அரசியலில் கலக்கியுள்ளனர்.

புக்குஷிமா அணுமின் நிலையத்தில் கடுமையான கதிர்வீச்சு: இரண்டு ரோபோக்களை அனுப்பி கண்டுபிடிப்பு

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் சேதம் அடைந்த அணுஉலை கட்டடங்களுக்குள் இரண்டு ரோபோக்கள் அனுப்பப்பட்டன.