வெள்ளரிக்காய், ஐஸ் வாட்டர் சாப்பிடுங்கள்: கம்யூனிஸ்டுகளை கிண்டலடிக்கும் மம்தா

posted in: அரசியல் | 0

கோல்கட்டா : “”தேர்தலில் கறுப்பு பணத்தை செலவிடுவதாக என் மீது, இடதுசாரி கட்சியினர் பழி சுமத்துகின்றனர். சூடு அதிகரித்து விட்டதால் இப்படி உளறுகின்றனர்.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 14… எஸ்எஸ்எல்சி மே 25!

posted in: கல்வி | 0

சென்னை: மே 13-ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு, அடுத்த நாளே ப்ளஸ் டூ மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன.

அதிகளவில் பெண்கள் ஓட்டளித்தது யாருக்கு சாதகம்: ரிஷிவந்தியம் தொகுதியில் கட்சியினர் ஆவல்

posted in: அரசியல் | 0

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தொகுதியில் பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளதால் காங்., உறுதியாக வெற்றிபெறும் என்று வேட்பாளர் சிவராஜ் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வேண்டும்; அவகாசம் இல்லாததால் அரசியல் கட்சிகள் தவிப்பு

posted in: மற்றவை | 0

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13-ந்தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13-ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.

ராணுவ பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை: தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை: மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு உள்ளிட்ட போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

பணம் “டெபாசிட்’ செய்யவும்ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தலாம்:ஸ்டேட் வங்கியில் புதுவசதி

posted in: மற்றவை | 0

மதுரை:ஏ.டி.எம்., கார்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய, மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அபராதமாக 150 கோடி ரூபாய் வசூல்?

posted in: மற்றவை | 0

புதுடில்லி:புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய்களை அபராதமாக வசூலித்த தொலைத்தொடர்பு அமைச்சகம், தற்போது, பழைய நிறுவனங்களின் பக்கம், கவனத்தை திருப்பியுள்ளது.

இன்று இரவு மோதல்: கொச்சி அணியை சென்னை வீழ்த்துமா?

ஐ.பி.எல். போட்டியின் 18-வது “லீக்” ஆட்டம் கொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஜெயவர்த்தனே தலைமையிலான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதுகின்றன.

ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா அபார முன்னேற்றம் : உலக வங்கி தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாக சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன.

தமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? சீமான் கேள்வி

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழினத்தை படுகொலை செய்த அரசிடமே விசாரணை நடத்துமாறு ஐநா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது நியாயமற்றது என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.