கறுப்பு பணம் முடக்கியவர்கள் யார் யார்? தகவல் வெளியிட அரசு மறுப்பு
புதுடில்லி : “வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட முடியாது.
புதுடில்லி : “வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட முடியாது.
நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் எம்.எல்.ஏ., வாக இருப்பவரையும், இன்ன பிற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் தன்னிச்சையாக தங்கபாலு நீக்கியுள்ளார்.
சென்னை: மாணவர்கள் மற்றும் பணி புரிபவர்கள் பயன்பெறும் வகையில் ஐ.இ.எல்.டி.எஸ். ஆயத்த படிப்பை பிரிட்டிஷ் கவுன்சில் தொடங்கியுள்ளது.
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணைய அனுமதியின்றி ‘டாஸ்மாக்’ கடைகளில் புதிய மது வகைகளை அறிமுகம் செய்யக்கூடாது என்பதால் மதுபான தயாரிப்பாளர்களும் குடிமகன்களும் கடுப்படைந்துள்ளனர்.
கோல்கட்டா : “ரயில் பயணிகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு வழங்க முடியாத ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியால் எப்படி ஒரு மாநிலத்தை நிர்வகிக்க முடியும்?’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா கராத் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 8 மணிக்கு மறுவாக்குப் பதிவு தொடங்கியது.
ஜல்பைகுரி : “மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை, மாநில அரசு பயன்படுத்தவில்லை.
டோக்கியோ : புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அணு மின் நிலையத்தை இயக்கி வரும் “டெப்கோ’ நிறுவனம், தலா ஐந்தரை லட்சம் ரூபாய் தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் சக மாநில மக்களை போல், பார்க்கபட்டவர்கள் தான் இலங்கை தமிழர்கள். அந்த அளவிற்கு நம் தேசத்திற்கும், அவர்களுக்குமான நட்பு கொண்டாடப்பட்டது.
மும்பை: ஓட்டுக்குப் பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை அரசியல்வாதிகள் சீர்குலைத்து விட்டனர் என்று அன்னா ஹஸாரே கடுமையாக தாக்கியுள்ளார்.