ரத்தன் டாடா பதவிக்கு வேறு ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை! – குழு அறிவிப்பு
மும்பை: டாடா குழுமத்தின் தலைமைப் பதவிக்கு ரத்தன் டாடாவுக்கு பதிலாக வேறொருவரைக் கண்டுபிடிக்க தங்களால் முடியவில்லை என இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிவித்துள்ளது.
மும்பை: டாடா குழுமத்தின் தலைமைப் பதவிக்கு ரத்தன் டாடாவுக்கு பதிலாக வேறொருவரைக் கண்டுபிடிக்க தங்களால் முடியவில்லை என இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிவித்துள்ளது.
திருவாரூர் : “”சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.
டாக்கா: வங்கதேச பந்து வீச்சை நையப்புடைத்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷான் வாட்சன், 96 பந்துகளை மட்டுமே சந்தித்து 185 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 15 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடக்கம்.
வங்கிகளில் கடன் பெற்று கல்வி பயிலும் மாணவர்கள், தேர்வுகளில் “அரியர்ஸ்” இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, கரூர் வைஸ்யா வங்கி முதுநிலை மேலாளர் சுரேஷ்குமார் பேசினார்.
இலங்கை கண்டியில் உள்ள பெரடேனியா பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானி அதுலா சேனரத்னா கூறியதாவது:
மும்பை : பலதரப்பட்ட வர்த்தக குழுமமான ஐடிசி நிறுவனம், வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பிரபல வழக்கறிஞர் யு.யு. லலித்தை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பொறுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.
நாகப்பட்டிணம்: மதிமுகவை கூட்டணியில் வெளியேற்றியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதுவரை காரணம் சொல்லவில்லை.
டோக்கியோ: ஜப்பானில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தைச் சுற்றி, மக்கள் வசிக்கத் தடை விதிக்கும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.