ரத்தன் டாடா பதவிக்கு வேறு ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை! – குழு அறிவிப்பு

posted in: மற்றவை | 0

மும்பை: டாடா குழுமத்தின் தலைமைப் பதவிக்கு ரத்தன் டாடாவுக்கு பதிலாக வேறொருவரைக் கண்டுபிடிக்க தங்களால் முடியவில்லை என இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிவித்துள்ளது.

12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்: முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்

posted in: அரசியல் | 0

திருவாரூர் : “”சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.

96 பந்துகளில் 15 சிக்ஸ், 14 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 185 ரன் குவித்த வாட்சன்

டாக்கா: வங்கதேச பந்து வீச்சை நையப்புடைத்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷான் வாட்சன், 96 பந்துகளை மட்டுமே சந்தித்து 185 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 15 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடக்கம்.

வங்கிகளில் கடன் பெற்றால் அரியர்ஸ் வைக்க வேண்டாம்

posted in: கல்வி | 0

வங்கிகளில் கடன் பெற்று கல்வி பயிலும் மாணவர்கள், தேர்வுகளில் “அரியர்ஸ்” இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, கரூர் வைஸ்யா வங்கி முதுநிலை மேலாளர் சுரேஷ்குமார் பேசினார்.

இந்தியா-சீனா எல்லையில் 14ம் திகதி நிலநடுக்கம் ஏற்படும்: விஞ்ஞானிகள் கணிப்பு

posted in: மற்றவை | 0

இலங்கை கண்டியில் உள்ள பெரடேனியா பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானி அதுலா சேனரத்னா கூறியதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம்: லலித்தை அரசு வழக்கறிஞராக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

posted in: கோர்ட் | 0

2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பிரபல வழக்கறிஞர் யு.யு. லலித்தை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்

posted in: மற்றவை | 0

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பொறுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.

அதிமுகவுக்கு இழப்பு ஏற்படும் வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும்-மதிமுக

posted in: அரசியல் | 0

நாகப்பட்டிணம்: மதிமுகவை கூட்டணியில் வெளியேற்றியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதுவரை காரணம் சொல்லவில்லை.

ஜப்பான் துயரம் அதிகரிப்பு: அஞ்சலி நேரத்தில் நிலநடுக்கம்

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தைச் சுற்றி, மக்கள் வசிக்கத் தடை விதிக்கும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.