தி.மு.க.,வினரின் பணம் கண்டு அஞ்ச வேண்டாம்: ஜெ., ஆவேசம்
சென்னை : “”தி.மு.க.,வினரின் பணத்தைக் கண்டு அ.தி.மு.க., வேட்பாளர்களும், தொண்டர்களும் மலைத்துப் போக வேண்டாம்; கலக்கம் அடைய வேண்டாம்.
சென்னை : “”தி.மு.க.,வினரின் பணத்தைக் கண்டு அ.தி.மு.க., வேட்பாளர்களும், தொண்டர்களும் மலைத்துப் போக வேண்டாம்; கலக்கம் அடைய வேண்டாம்.
சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது.
சென்னை:தவறாக நடந்து கொண்டதாக ஓட்டுனரை இடமாற்றம் செய்து, போக்குவரத்து அதிகாரி பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
டோக்கியோ: ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தை ஒட்டிய கடற்பகுதியில் நேற்றிரவு மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராணுவ வீரர் சங்கரநாராயணன், டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க “செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டரை’ கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பலரும், அடுத்து எந்த பாடப்பிரிவினை எடுப்பது, எந்த பாடப்பிரிவை எடுத்தால் நல்லது என்று தெரியாமல் குழம்பி பலரது ஆலோசனையையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
கும்பகோணம் & பண்ருட்டி: தாமரை இலை தண்ணீர் போல அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஒட்டாமல் உள்ளன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
சென்னை : மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து, கலெக்டர் சகாயத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
டெல்லி: உற்பத்தி திறனை அதிகரிக்க தொழிலாளர்கள் கொடுத்த யோசனைகளை அமல்படுத்தியதால், கடந்த நிதியாண்டில் மாருதி நிறுவனம் ரூ.160 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர்: இந்திய ஆசிரியர்களின் தேவைப்பாடு சிங்கப்பூரில் அதிகமாக தேவைப்படுவதாக அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.