ஜெவுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்?-விஜயகாந்த்
சிதம்பரம்: மக்களை சந்திப்பதற்காகவே கோவையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை.
சிதம்பரம்: மக்களை சந்திப்பதற்காகவே கோவையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை.
வாக்காளர்களின் புகைப்படம் ஒட்டிய, “பூத் சிலிப்’களை தேர்தல் கமிஷனே வழங்கி வருவதால், கட்சிகள், “பூத் சிலிப்’ வழங்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.
சென்னை: இலங்கை தமிழர்களுக்காக என்றைக்கும் போராட கூடியவர்கள் திமுகவினர் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை: இன்று நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த டோணியும், கெளதம் கம்பீரும் எதிரும் புதிருமாக நின்று மோதப் போகிறார்கள்.
சென்னை: தர்மபுரியில் தேமுதிக வேட்பாளரை கட்சித் தலைவர் விஜயகாந்த் அடித்தது குறித்து மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் வந்துள்ளது.
புளியங்குடி: தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட டாஸ்மாக் கடைகளை தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களைப் போல் 5 நாட்கள் மூடலாமா என தேர்தல் ஆணையம் டாஸ்மாக் நிர்வாகத்திடம் கருத்து கேட்டுள்ளது.
காரைக்கால் & திருக்கோவிலூர்: மக்களை ஏமாற்றும் குணம் காங்கிரசுக்கு கைவந்த கலை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
மும்பை : பெட்ரோலியம், பெட்ரோலியப் பொருட்கள், சில்லரை வணிகம், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல பிரிவு வர்த்தகங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறவனம், இந்தியாவில் நிதிச்சேவையில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதிக விடைத்தாள்களை ஒரே நாளில் ஆசிரியர்கள் திருத்தும் சூழல் உள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் சிக்கலில் உள்ளது.
காரைக்குடி: “”மத்திய அரசின் ஆதரவோடு, முதல்வர் கருணாநிதி, நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்,” என, காங்., பொது செயலாளர் ராகுல் பேசினார்.