ஜப்பானில் அணு கதிர் வீச்சு கடலில் கலப்பதை தடுக்க தீவிர முயற்சி
டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின் அந்நாட்டில் உள்ள அணு உலைகள் வெடித்து சிதறியதால் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது.
டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின் அந்நாட்டில் உள்ள அணு உலைகள் வெடித்து சிதறியதால் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது.
மதுரை: “”வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், தி.மு.க., கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்,” என மதுரையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை: வங்கிகளில் வீட்டுக் கடன், கார்-பைக் லோன் போன்றவற்றுக்காக விண்ணப்பித்து, காத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி… இனி வட்டி உயருமோ என்று கவலைப்படத் தேவையில்லை.
சென்னை: தீவுத்திடலில் இன்று மாலை நடக்கும் திமுக பிரசார கூடத்திற்க்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லண்டன்: ஆஸ்திரேலியா , நியூசிலாந்து இணைந்து 2015ம் ஆண்டு நடத்தவுள்ள 11வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதற்கு அயர்லாந்து கடும் ஆட்சேபனையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது.
விருதுநகர்: “”காமராஜர் இறந்த போது அவரிடம் இருந்தது நான்கு கதர் வேட்டி, சட்டை, 350 ரூபாய் மட்டுமே. இன்று அமைச்சர்களின் சொத்து பல கோடி ரூபாய்,” என, தே.மு.தி.க., கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
இஸ்லாமாபாத்: உலகக் கோப்பையை வென்றெடுத்த இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டுவதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
சென்னை: உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 3 கோடி பரிசளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஊழலில் “யுனிடெக்’ நிறுவனம் 2 ஆயிரத்து 342 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்துள்ளதாக சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றபத்திரிகையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
கோவை: கோவையில், ஒரே மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இணைந்து பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.