எதிரணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது :ஸ்டாலின் பேச்சு
பொள்ளாச்சி:””நாம் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கிறோம். பயன்பெற்ற மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் எதிரணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது,” என துணைமுதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பொள்ளாச்சி:””நாம் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கிறோம். பயன்பெற்ற மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் எதிரணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது,” என துணைமுதல்வர் ஸ்டாலின் கூறினார்.
புதுடில்லி: உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் குவிகிறது. கேப்டன் தோனிக்கு, இதுவரை ரூ. 3 கோடி பரிசு கிடைத்துள்ளது.
மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் சதம் கண்டும் கூட அணியை ஜெயிக்க வைக்க முடியாத முதல் வீரர் என்ற பெயர் இலங்கை வீரர் மஹேளா ஜெயவர்த்தனேவுக்குக் கிடைத்துள்ளது. Mahela Jayawardena Getty Images
கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கினார்.
டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளியிட்டு வரும் இரண்டாம் உலையில் ஏற்பட்டுள்ள பிளவை, கான்கிரீட் கலவை கொண்டு மூடும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில சட்டசபையின் 62 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
டெல்லி: கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
மும்பை: உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் கேப்டன் டோணி புதிய அவதாரம் பூண்டுள்ளார். தலையை முழங்க மொட்டையடித்து கம்பீரமாக காணப்படுகிறார் டோணி.
திருப்பதி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார்.
சென்னை: வருமான வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில், வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை இனி. ஏடிஎம்களிலேயே வருமான வரியைச் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.