கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு-ராமதாஸ்

posted in: அரசியல் | 0

சென்னை: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு செய்து வருகிறார்கள், இதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

விரைவில் பதவி விலகுவார் கடாபி : அமெரிக்கா நம்பிக்கை

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : லிபிய அதிபர் கடாபியை கட்டுப்படுத்த அமெரிக்க கூட்டு படைகள் த‌ாக்குதல் லிபியாவில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

தமிழகத்தைப் போல புதுச்சேரியில் இலவசங்கள் “தாராளம்’ : காங்., சார்பில் இலவச பிரிட்ஜ்

posted in: அரசியல் | 0

புதுச்சேரி : அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக பிரிட்ஜ் அல்லது வாட்டர் பியூரிபையர் வழங்கப்படும் என, காங்., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, காங்.,தேர்தல் அறிக்கையை, மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று வெளியிட்டார்.

மின்சாரத்தை நிறுத்தி இரவில் பணம் பட்டுவாடா?”கரன்ட்-கட்’டானால் வாக்காளர்கள் குஷி

posted in: மற்றவை | 0

திருச்சி : மின்சாரத்தை நிறுத்திவிட்டு இரவு நேரங்களில் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாகக் கூறப்படுவதால், இரவு நேரங்களில், “கரன்ட்-கட்’டானால், திருச்சியில் உள்ள தொகுதி வாக்காளர்கள் குஷியாகி விடுகின்றனர்.

இன்ஜினியரிங் சேர்க்கைக்கு மே 16ம் தேதி விண்ணப்பம்

posted in: கல்வி | 0

சென்னை : “”இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, மே 16ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்,” என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

துணை முதல்வர் பதவிக்கு முயற்சிக்க மாட்டேன்: விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால், துணை முதல்வர் பதவிக்கு முயற்சிக்க மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ராமனா – ராவணனா ? ஜொலிக்கும் இந்தியா : ஜோதிடர்கள்- பிரபலங்கள் அபார நம்பிக்கை

புதுடில்லி: மும்பையில் இன்று நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அபார நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பண கடத்தலை தடுக்க வாகன சோதனை தொடரும்: தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை இல்லை

posted in: கோர்ட் | 0

சென்னை: பணக் கடத்தலை தடுக்க வாகன சோதனை செய்யும் பணியை மேற்கொண்டுவரும் தேர்தல் கமிஷனுக்கு, சென்னை ஐகோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

மயங்கி விழுந்த பெண்கள்… கண்டுகொள்ளாமல் எழுதி வந்ததைப் படித்த ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்துக்காக பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட பெண்கள் பலர், கொளுத்தும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர்.