டெவில்’கள் நடனமாடிய அன்று…

ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ‘டபுள் காட்’ போட்டு நிரந்தரமாக படுத்துக் கிடக்கிறார்கள் கபில்தேவின் ‘டெவில்கள்’. அந்த இடத்தைப் பிடிக்க இதுவரை யாரும் வரவில்லை. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத அருமையான தருணம் அது.

மேற்கு வங்கத்திலும் வெடித்தது காங்கிரசின் பிறவி குணம்

posted in: அரசியல் | 0

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் போட்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மேலும் தாராளம்! – மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான விதிகள் அதிகபட்ச அளவு தளர்த்தப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

ஈரோடு கூட்டத்தில் கருணாநிதி காலில் விழுந்து வணங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

posted in: அரசியல் | 0

ஈரோடு: ஈரோட்டில் நேற்றுநடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். இந்த சந்திப்பை முதல்வர் தனக்கே உரிய பாணியில் கூறவே கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி : போக்குவரத்து அதிகாரிகள் வற்புறுத்தலுக்கு ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

சென்னை : “பள்ளி,கல்லூரி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும்’ என, போக்குவரத்து அதிகாரிகள் வற்புறுத்துவதற்கு,சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

மாணவி ஜெயலலிதாவின் ”ஈ அடிச்சான் காப்பி”-ப.சிதம்பரம் கிண்டல்

posted in: அரசியல் | 0

ஸ்ரீபெரும்புதூர்: திமுக கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியிருப்பதால் நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

அடிக்கடி தொடர்ந்து மின் தடை : அதிருப்தியால் மின்வாரியம் திணறல்

posted in: மற்றவை | 0

புறநகர் பகுதியில் தினமும் 3 மணிநேரம் மின்தடை என்பது மாறி கடந்த இரு நாட்களாக, ஒரு நாளில் பல முறை மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலை போல, மின்வெட்டும் சூடு பிடித்துள்ளது, பொதுமக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்காந்தின் அடி-உதை: பதில் சொல்ல ஜெயலலிதா மறுப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: தனது கட்சி வேட்பாளரை விஜய்காந்த் அடித்துள்ளாரே என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதிலளிக்க மறுத்துவிட்டார்.